சூழல் வசனங்கள் 1-samuel 2:10
1 சாமுவேல் 2:3

இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; கர்த்தர் ஞானமுள்ள தேவன்; அவர் செய்கைகள் யதார்த்தமல்லவோ?

אֶת
1 சாமுவேல் 2:5

திருப்தியாயிருந்தவர்கள் அப்பத்துக்காக கூலிவேலை செய்கிறார்கள்; பசியாயிருந்தவர்களோ இனிப் பசியாயிரார்கள்; மலடியாயிருந்தவள் ஏழு பெற்றாள்; அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ பலட்சயப்பட்டாள்.

אֶת
1 சாமுவேல் 2:7

கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்.

אֶת
1 சாமுவேல் 2:8

அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறர்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.

אֶת
1 சாமுவேல் 2:15

கொழுப்பைத் தகனிக்கிறதற்கு முன்னும், ஆசாரியனுடைய வேலைக்காரன் வந்து பலியிடுகிற மனுஷனை நோக்கி: ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி இறைச்சிகொடு; பச்சை இறைச்சியே அல்லாமல், அவித்ததை உன்கையிலே வாங்குகிறதில்லை என்பான்.

אֶת
1 சாமுவேல் 2:24

என் குமாரரே, வேண்டாம்; நான் கேள்விப்படுகிற இந்தச் செய்தி நல்லதல்ல; கர்த்தருடைய ஜனங்கள் மீறி நடக்கிறதற்குக் காரணமாயிருக்கிறீர்களே.

אֶת
And
a
river
וְנָהָר֙wĕnāhārveh-na-HAHR
went
out
יֹצֵ֣אyōṣēʾyoh-TSAY
Eden
of
מֵעֵ֔דֶןmēʿēdenmay-A-den
to
water
לְהַשְׁק֖וֹתlĕhašqôtleh-hahsh-KOTE

אֶתʾetet
garden;
the
הַגָּ֑ןhaggānha-ɡAHN
and
from
thence
וּמִשָּׁם֙ûmiššāmoo-mee-SHAHM
parted,
was
it
יִפָּרֵ֔דyippārēdyee-pa-RADE
and
became
וְהָיָ֖הwĕhāyâveh-ha-YA
into
four
לְאַרְבָּעָ֥הlĕʾarbāʿâleh-ar-ba-AH
heads.
רָאשִֽׁים׃rāʾšîmra-SHEEM