சூழல் வசனங்கள் 1-samuel 19:21
1 சாமுவேல் 19:3

நான் புறப்பட்டுவந்து, நீர் வெளியிலிருக்கும் இடத்தில் என் தகப்பன் பக்கத்திலே நின்று, உமக்காக என் தகப்பனோடே பேசி, நடக்கும் காரியத்தைக் கண்டு, உமக்கு அறிவிப்பேன் என்றான்.

אֵלָ֔יו
1 சாமுவேல் 19:10

அப்பொழுது சவுல்: தாவீதை ஈட்டியினாலே சுவரோடே சேர்த்து உருவக்குத்திப்போடப் பார்த்தான்; ஆனாலும் இவன் சவுலுக்கு விலகினதினாலே, அவன் எறிந்த ஈட்டி சுவரிலே பட்டது; தாவீதோ அன்று இராத்திரி ஓடிப்போய், தன்னைத் தப்புவித்துக்கொண்டான்.

אֶת, אֶת
1 சாமுவேல் 19:13

மீகாளோ ஒரு சுரூபத்தை எடுத்து, கட்டிலின்மேல் வைத்து, அதின் தலைமாட்டிலே ஒரு வெள்ளாட்டுத்தோலைப்போட்டு, துப்பட்டியினால் மூடிவைத்தாள்.

אֶת, הַזֶּ֑ה, אֶת
1 சாமுவேல் 19:14

தாவீதைக் கொண்டுவரச் சவுல் சேவகரை அனுப்பினபோது, அவர் வியாதியாயிருக்கிறார் என்றாள்.

אֶת
1 சாமுவேல் 19:19

தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது.

אֶת
1 சாமுவேல் 19:22

அப்பொழுது அவனும் ராமாவுக்குப் போய், சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றண்டையிலே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே என்று கேட்டான்; அதோ ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.

הָעִ֖יר
And
he
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֵלָ֔יוʾēlāyway-LAV
him,
See,
הִנֵּה֙hinnēhhee-NAY
accepted
have
I
נָשָׂ֣אתִיnāśāʾtîna-SA-tee
thee
פָנֶ֔יךָpānêkāfa-NAY-ha
also,
thing
גַּ֖םgamɡahm
concerning
לַדָּבָ֣רladdābārla-da-VAHR
this
הַזֶּ֑הhazzeha-ZEH
not
will
I
that
לְבִלְתִּ֛יlĕbiltîleh-veel-TEE
overthrow
הָפְכִּ֥יhopkîhofe-KEE

אֶתʾetet
this
city,
הָעִ֖ירhāʿîrha-EER
which
the
for
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
thou
hast
spoken.
דִּבַּֽרְתָּ׃dibbartādee-BAHR-ta