சூழல் வசனங்கள் 1-samuel 18:28
1 சாமுவேல் 18:3

யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப் போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கைபண்ணிக் கொண்டார்கள்.

אִם
1 சாமுவேல் 18:19

சவுலின் குமாரத்தியாகிய மேராப் தாவீதுக்குக் கொடுக்கப்படுங் காலம் வந்தபோது, அவள் மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள்.

אֶת
1 சாமுவேல் 18:24

தாவீது இன்ன இன்னபடி சொன்னான் என்று சவுலின் ஊழியக்காரர் அவனுக்கு அறிவித்தார்கள்.

הָעִ֑יר
1 சாமுவேல் 18:25

அப்பொழுது சவுல்: ராஜா பரிசத்தை விரும்பாமல், பெலிஸ்தரின் நூறு நுனித்தோல்களினால் ராஜாவின் சத்துருக்களிடத்தில் பழிவாங்க விருப்பமாயிருக்கிறார் என்று தாவீதுக்குச் சொல்லுங்கள் என்றான்; தாவீதை பெலிஸ்தரின் கையினால் விழப்பண்ணுவதே சவுலுடைய எண்ணமாயிருந்தது.

כָּל
1 சாமுவேல் 18:26

அவன் ஊழியக்காரர் தாவீதுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, ராஜாவுக்கு மருமகனாகிறது தாவீதுக்குப் பிரியமாயிருந்தது.

אִם, הָעִ֑יר
1 சாமுவேல் 18:29

ஆகையால் இன்னும் அதிகமாய்த் தாவீதுக்குப் பயந்து, தான் உயிரோடிருந்த நாளெல்லாம் தாவீதுக்குச் சத்துருவாயிருந்தான்.

וַיֹּ֙אמֶר֙, לֹ֣א
1 சாமுவேல் 18:30

பெலிஸ்தருடைய பிரபுக்கள் புறப்படுகிறபோதெல்லாம் தாவீது சவுலுடைய ஊழியக்காரர் எல்லாரைப்பார்க்கிலும் புத்திமானாய் நடந்துகொண்டான்; அவன் பேர் மிகவும் கனம்பெற்றது.

וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אִם
it.
א֠וּלַיʾûlayOO-lai
of
lack
Peradventure
יַחְסְר֞וּןyaḥsĕrûnyahk-seh-ROON
lack
חֲמִשִּׁ֤יםḥămiššîmhuh-mee-SHEEM
there
shall
fifty
הַצַּדִּיקִם֙haṣṣaddîqimha-tsa-dee-KEEM
of
חֲמִשָּׁ֔הḥămiššâhuh-mee-SHA
the
righteous:
five
הֲתַשְׁחִ֥יתhătašḥîthuh-tahsh-HEET
wilt
בַּֽחֲמִשָּׁ֖הbaḥămiššâba-huh-mee-SHA
thou
אֶתʾetet
destroy
five?
כָּלkālkahl
for

all
city
הָעִ֑ירhāʿîrha-EER
the
he
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
And
לֹ֣אlōʾloh
not
will
אַשְׁחִ֔יתʾašḥîtash-HEET
I
אִםʾimeem
destroy
אֶמְצָ֣אʾemṣāʾem-TSA
If
I
שָׁ֔םšāmshahm
find
there
forty
אַרְבָּעִ֖יםʾarbāʿîmar-ba-EEM
and
וַֽחֲמִשָּֽׁה׃waḥămiššâVA-huh-mee-SHA