சூழல் வசனங்கள் 1-samuel 18:26
1 சாமுவேல் 18:1

அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான்.

יְהוָ֔ה
1 சாமுவேல் 18:3

யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப் போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கைபண்ணிக் கொண்டார்கள்.

אִם
1 சாமுவேல் 18:19

சவுலின் குமாரத்தியாகிய மேராப் தாவீதுக்குக் கொடுக்கப்படுங் காலம் வந்தபோது, அவள் மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள்.

יְהוָ֔ה
1 சாமுவேல் 18:20

சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள்; அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்குச் சந்தோஷமாயிருந்தது.

וַיֹּ֣אמֶר, יְהוָ֔ה
1 சாமுவேல் 18:24

தாவீது இன்ன இன்னபடி சொன்னான் என்று சவுலின் ஊழியக்காரர் அவனுக்கு அறிவித்தார்கள்.

חֲמִשִּׁ֥ים, צַדִּיקִ֖ם, בְּת֣וֹךְ, הָעִ֑יר, חֲמִשִּׁ֥ים
1 சாமுவேல் 18:28

கர்த்தர் தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்துகொண்டான்; சவுலின் குமாரத்தியாகிய மீகாளும் அவனை நேசித்தாள்.

הָעִ֑יר, אִם
1 சாமுவேல் 18:30

பெலிஸ்தருடைய பிரபுக்கள் புறப்படுகிறபோதெல்லாம் தாவீது சவுலுடைய ஊழியக்காரர் எல்லாரைப்பார்க்கிலும் புத்திமானாய் நடந்துகொண்டான்; அவன் பேர் மிகவும் கனம்பெற்றது.

אִם, אֶמְצָ֥א
said,
And
the
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָ֔הyĕhwâyeh-VA
If
אִםʾimeem
find
I
אֶמְצָ֥אʾemṣāʾem-TSA
in
Sodom
בִסְדֹ֛םbisdōmvees-DOME
fifty
חֲמִשִּׁ֥יםḥămiššîmhuh-mee-SHEEM
righteous
צַדִּיקִ֖םṣaddîqimtsa-dee-KEEM
within
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
city,
the
הָעִ֑ירhāʿîrha-EER
then
I
will
spare
וְנָשָׂ֥אתִיwĕnāśāʾtîveh-na-SA-tee
all
לְכָלlĕkālleh-HAHL
the
place
הַמָּק֖וֹםhammāqômha-ma-KOME
for
their
sakes.
בַּֽעֲבוּרָֽם׃baʿăbûrāmBA-uh-voo-RAHM