சூழல் வசனங்கள் 1-samuel 18:15
1 சாமுவேல் 18:20

சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள்; அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்குச் சந்தோஷமாயிருந்தது.

כִּ֥י
1 சாமுவேல் 18:21

அவள் அவனுக்குக் கண்ணியாயிருக்கவும், பெலிஸ்தரின் கை அவன்மேல் விழவும், அவளை அவனுக்குக் கொடுப்பேன் என்று சவுல் எண்ணி, தாவீதை நோக்கி: நீ என்னுடைய இரண்டாம் குமாரத்தியினால் இன்று எனக்கு மருமகனாவாய் என்றான்.

לֹ֖א
1 சாமுவேல் 18:25

அப்பொழுது சவுல்: ராஜா பரிசத்தை விரும்பாமல், பெலிஸ்தரின் நூறு நுனித்தோல்களினால் ராஜாவின் சத்துருக்களிடத்தில் பழிவாங்க விருப்பமாயிருக்கிறார் என்று தாவீதுக்குச் சொல்லுங்கள் என்றான்; தாவீதை பெலிஸ்தரின் கையினால் விழப்பண்ணுவதே சவுலுடைய எண்ணமாயிருந்தது.

לֹ֥א
denied,
Then
וַתְּכַחֵ֨שׁwattĕkaḥēšva-teh-ha-HAYSH
Sarah
שָׂרָ֧ה׀śārâsa-RA
saying,
לֵאמֹ֛רlēʾmōrlay-MORE
not;
I
לֹ֥אlōʾloh
laughed
צָחַ֖קְתִּיṣāḥaqtîtsa-HAHK-tee
for
כִּ֣י׀kee
afraid.
was
she
יָרֵ֑אָהyārēʾâya-RAY-ah
And
he
said,
וַיֹּ֥אמֶר׀wayyōʾmerva-YOH-mer
Nay;
לֹ֖אlōʾloh
but
כִּ֥יkee
thou
didst
laugh.
צָחָֽקְתְּ׃ṣāḥāqĕttsa-HA-ket