சூழல் வசனங்கள் 1-samuel 15:18
1 சாமுவேல் 15:1

பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள் மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக்கேளும்:

לֵאמֹ֑ר
1 சாமுவேல் 15:7

அப்பொழுது சவுல்: ஆவிலா துவக்கி எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்குப்போகும் எல்லைமட்டும் இருந்த அமலேக்கியரை மடங்கடித்து,

אֶת
1 சாமுவேல் 15:10

அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது:

אֶת
1 சாமுவேல் 15:14

அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான்.

אֶת
1 சாமுவேல் 15:16

அப்பொழுது சாமுவேல்: அந்தப் பேச்சை விடும், கர்த்தர் இந்த இராத்திரியிலே எனக்குச் சொன்னதை உமக்கு அறிவிக்கிறேன் என்று சவுலோடே சொன்னான். அவன்: சொல்லும் என்றான்.

עַד
1 சாமுவேல் 15:19

இப்படியிருக்க, நீர் கர்த்தருடைய சொல்லைக்கேளாமல், கொள்ளையின்மேல் பறந்து, கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தது என்ன என்றான்.

אֶת
day
In
the
בַּיּ֣וֹםbayyômBA-yome
same
הַה֗וּאhahûʾha-HOO
made
the
כָּרַ֧תkāratka-RAHT
Lord
יְהוָ֛הyĕhwâyeh-VA
with
Abram,
אֶתʾetet
covenant
אַבְרָ֖םʾabrāmav-RAHM
a
בְּרִ֣יתbĕrîtbeh-REET
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
Unto
thy
seed
לְזַרְעֲךָ֗lĕzarʿăkāleh-zahr-uh-HA
given
I
have
נָתַ֙תִּי֙nātattiyna-TA-TEE

אֶתʾetet
land,
הָאָ֣רֶץhāʾāreṣha-AH-rets
this
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
from
the
river
מִנְּהַ֣רminnĕharmee-neh-HAHR
Egypt
of
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
unto
עַדʿadad
river,
the
הַנָּהָ֥רhannāhārha-na-HAHR
great
הַגָּדֹ֖לhaggādōlha-ɡa-DOLE
the
river
נְהַרnĕharneh-HAHR
Euphrates:
פְּרָֽת׃pĕrātpeh-RAHT