சூழல் வசனங்கள் 1-samuel 13:5
1 சாமுவேல் 13:10

அவன் சர்வாங்க தகனபலியிட்டு முடிகிறபோது, இதோ, சாமுவேல் வந்தான்; சவுல் அவனைச் சந்தித்து வந்தனஞ்செய்ய அவனுக்கு எதிர்கொண்டுபோனான்.

אֶת, אֶת, אֶת
1 சாமுவேல் 13:15

சாமுவேல் எழுந்திருந்து, கில்காலை விட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்; சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனத்தைத் தொகைபார்க்கிறபோது, ஏறக்குறைய அறுநூறுபேர் இருந்தார்கள்.

אֶת
1 சாமுவேல் 13:16

சவுலும் அவன் குமாரனாகிய யோனத்தானும் அவர்களோடேகூட இருக்கிற ஜனங்களும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவில் இருந்துவிட்டார்கள்; பெலிஸ்தரோ மிக்மாசிலே பாளயமிறங்கியிருந்தார்கள்.

אֶת
also,
And
וְגַםwĕgamveh-ɡAHM
Lot
לְל֔וֹטlĕlôṭleh-LOTE
which
went
הַֽהֹלֵ֖ךְhahōlēkha-hoh-LAKE
with
אֶתʾetet
Abram,
אַבְרָ֑םʾabrāmav-RAHM
had
הָיָ֥הhāyâha-YA
flocks,
צֹאןṣōntsone
and
herds,
וּבָקָ֖רûbāqāroo-va-KAHR
and
tents.
וְאֹֽהָלִֽים׃wĕʾōhālîmveh-OH-ha-LEEM