சூழல் வசனங்கள் 1-samuel 13:4
1 சாமுவேல் 13:1

சவுல் ராஜ்யபாரம்பண்ணி, ஒரு வருஷமாயிற்று; அவன் இஸ்ரவேலை இரண்டாம் வருஷம் அரசாண்டபோது,

אֲשֶׁר
1 சாமுவேல் 13:3

யோனத்தான் கேபாவிலே தாணையம் இருந்த பெலிஸ்தரை முறிய அடித்தான்; பெலிஸ்தர் அதைக் கேள்விப்பட்டார்கள்; ஆகையினால் இதை எபிரெயர் கேட்கக்கடவர்கள் என்று சவுல் தேசமெங்கும் எக்காளம் ஊதுவித்தான்.

אֲשֶׁר
1 சாமுவேல் 13:8

அவன் தனக்குச் சாமுவேல் குறித்த காலத்தின்படி ஏழுநாள்மட்டும் காத்திருந்தான்; சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை, ஜனங்கள் அவனை விட்டுச் சிதறிப் போனார்கள்.

אֶל
1 சாமுவேல் 13:12

கில்காலில் பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் வந்துவிடுவார்கள் என்றும், நான் இன்னும் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணவில்லை என்றும், எண்ணித் துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினχன் என்றாΩ்.

אַבְרָ֖ם
1 சாமுவேல் 13:14

இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான்.

אֶל, אֲשֶׁר
1 சாமுவேல் 13:15

சாமுவேல் எழுந்திருந்து, கில்காலை விட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்; சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனத்தைத் தொகைபார்க்கிறபோது, ஏறக்குறைய அறுநூறுபேர் இருந்தார்கள்.

אֲשֶׁר
Unto
אֶלʾelel
the
place
מְקוֹם֙mĕqômmeh-KOME
of
the
altar,
הַמִּזְבֵּ֔חַhammizbēaḥha-meez-BAY-ak
which
אֲשֶׁרʾăšeruh-SHER
he
had
made
עָ֥שָׂהʿāśâAH-sa
there
שָׁ֖םšāmshahm
first:
the
at
בָּרִֽאשֹׁנָ֑הbāriʾšōnâba-ree-shoh-NA
called
and
וַיִּקְרָ֥אwayyiqrāʾva-yeek-RA
there
שָׁ֛םšāmshahm
Abram
אַבְרָ֖םʾabrāmav-RAHM
name
the
on
בְּשֵׁ֥םbĕšēmbeh-SHAME
of
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA