சூழல் வசனங்கள் 1-samuel 13:1
1 சாமுவேல் 13:3

யோனத்தான் கேபாவிலே தாணையம் இருந்த பெலிஸ்தரை முறிய அடித்தான்; பெலிஸ்தர் அதைக் கேள்விப்பட்டார்கள்; ஆகையினால் இதை எபிரெயர் கேட்கக்கடவர்கள் என்று சவுல் தேசமெங்கும் எக்காளம் ஊதுவித்தான்.

אֲשֶׁר
1 சாமுவேல் 13:4

தாணையம் இருந்த பெலிஸ்தரைச் சவுல் முறிய அடித்தான் என்றும், இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு அருவருப்பானார்கள் என்றும், இஸ்ரவேலெல்லாம் கேள்விப்பட்டபோது, ஜனங்கள் சவுலுக்குப் பின்செல்லும்படி கில்காலுக்கு வரவழைக்கப்பட்டார்கள்.

אֲשֶׁר
1 சாமுவேல் 13:14

இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான்.

אֲשֶׁר
1 சாமுவேல் 13:15

சாமுவேல் எழுந்திருந்து, கில்காலை விட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்; சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனத்தைத் தொகைபார்க்கிறபோது, ஏறக்குறைய அறுநூறுபேர் இருந்தார்கள்.

אֲשֶׁר
went
up
וַיַּעַל֩wayyaʿalva-ya-AL
And
Abram
אַבְרָ֨םʾabrāmav-RAHM
Egypt,
of
out
מִמִּצְרַ֜יִםmimmiṣrayimmee-meets-RA-yeem
he,
ה֠וּאhûʾhoo
and
his
wife,
וְאִשְׁתּ֧וֹwĕʾištôveh-eesh-TOH
all
and
וְכָלwĕkālveh-HAHL
that
אֲשֶׁרʾăšeruh-SHER
Lot
and
had,
he
ל֛וֹloh
with
וְל֥וֹטwĕlôṭveh-LOTE
him,
into
the
south.
עִמּ֖וֹʿimmôEE-moh


הַנֶּֽגְבָּה׃hannegĕbbâha-NEH-ɡeh-ba