சூழல் வசனங்கள் 1-kings 9:5
1 இராஜாக்கள் 9:1

சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் ராஜ அரமனையையும், தான் செய்யவேண்டும் என்று விரும்பின எல்லாவற்றையும் கட்டி முடித்தபின்பு,

אֶת, אֶת
1 இராஜாக்கள் 9:2

கர்த்தர் கிபியோனிலே சாலொமோனுக்குத் தரிசனமானதுபோல, இரண்டாந்தரமும் அவனுக்குத் தரிசனமானார்.

כָּל, כָּל
1 இராஜாக்கள் 9:3

கர்த்தர் அவனை நோக்கி: நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும்.

כָּל, אֶת
1 இராஜாக்கள் 9:6

நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்னைவிட்டுப் பின்வாங்கி, நான் உங்களுக்கு முன்வைத்த என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போய், வேறே தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்துகொள்வீர்களாகில்,

אֶת, הָֽאָדָֽם׃
1 இராஜாக்கள் 9:9

அதற்கு அவர்கள்: தங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தரைவிட்டு, வேறே தேவர்களைப் பற்றிக் கொண்டு, அவர்களை நமஸ்கரித்துச் சேவித்தபடியினால், கர்த்தர் இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரப்பண்ணினார் என்று சொல்லுவார்கள் என்றார்.

אֶת
1 இராஜாக்கள் 9:10

சாலொமோன் கர்த்தருடைய ஆலயமும் ராஜ அரமனையுமாகிய இரண்டு மாளிகைகளையும் கட்டி நிறைவேற்றுகிற இருபதாம் வருஷம் முடிவிலே,

כָּל
1 இராஜாக்கள் 9:11

தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தான்.

אֶת, כָּל
1 இராஜாக்கள் 9:12

ஈராம் தனக்குச் சாலொமோன் கொடுத்த பட்டணங்களைப் பார்க்கிறதற்குத் தீருவிலிருந்து புறப்பட்டுவந்தான்; அவைகளில் அவன் பிரியப்படவில்லை.

כָּל, נֶ֥פֶשׁ, חַיָּ֖ה
1 இராஜாக்கள் 9:13

அதனாலே அவன்: என் சகோதரனே, நீர் எனக்குக் கொடுத்த இந்தப் பட்டணங்கள் என்ன பட்டணங்கள்? என்றான். அவைகளுக்கு இந்நாள்மட்டும் வழங்கிவருகிறபடி காபூல் நாடு என்று பேரிட்டான்.

אֶת
1 இராஜாக்கள் 9:15

பிடித்த அமஞ்சி ஆட்களைக்கொண்டு சாலொமோன் ராஜா தான் கர்த்தருடைய ஆலயத்தையும், தன் அரமனையையும், மில்லோவையும், எருசலேமின் மதிலையும், ஆத்லோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான்.

אֶת, כָּל, נֶ֥פֶשׁ, חַיָּ֖ה, כָּל
1 இராஜாக்கள் 9:16

கேசேரை ஏன் கட்டினான் என்றால், எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் புறப்பட்டுவந்து, அந்தக் கேசேர்பட்டணத்தைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலே குடியிருந்த கானானியரைக் கொன்றுபோட்டு, அதைச் சாலொமோனின் மனைவியாகிய தன் குமாரத்திக்குச் சீதனமாகக் கொடுத்திருந்தான்.

כָּל
1 இராஜாக்கள் 9:17

சாலொமோன் அந்தக் கேசேர்பட்டணத்தையும், கீழ்ப்பெத்தொரோனையும்.

כָּל
1 இராஜாக்கள் 9:20

இஸ்ரவேல் புத்திரர் சங்காரம் பண்ணக் கூடாமல் மீந்திருந்த இஸ்ரவேல் புத்திரரின் ஜாதியல்லாத எமோரியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியருமான சகல ஜனத்திலும்,

אִ֣ישׁ
1 இராஜாக்கள் 9:23

ஐந்நூற்றைம்பதுபேர் சாலொமோனின் வேலையை விசாரித்து, வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்குத் தலைமையான விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.

אֶת
And
surely
וְאַ֨ךְwĕʾakveh-AK

אֶתʾetet
your
blood
דִּמְכֶ֤םdimkemdeem-HEM
lives
your
of
לְנַפְשֹֽׁתֵיכֶם֙lĕnapšōtêkemleh-nahf-shoh-tay-HEM
will
I
require;
אֶדְרֹ֔שׁʾedrōšed-ROHSH
hand
the
at
מִיַּ֥דmiyyadmee-YAHD
of
every
כָּלkālkahl
beast
חַיָּ֖הḥayyâha-YA
it,
require
I
will
אֶדְרְשֶׁ֑נּוּʾedrĕšennûed-reh-SHEH-noo
hand
the
at
and
וּמִיַּ֣דûmiyyadoo-mee-YAHD
of
man;
הָֽאָדָ֗םhāʾādāmha-ah-DAHM
at
the
hand
מִיַּד֙miyyadmee-YAHD
man's
every
of
אִ֣ישׁʾîšeesh
brother
אָחִ֔יוʾāḥîwah-HEEOO
will
I
require
אֶדְרֹ֖שׁʾedrōšed-ROHSH

אֶתʾetet
the
life
נֶ֥פֶשׁnepešNEH-fesh
of
man.
הָֽאָדָֽם׃hāʾādāmHA-ah-DAHM