சூழல் வசனங்கள் 1-kings 9:19
1 இராஜாக்கள் 9:1

சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் ராஜ அரமனையையும், தான் செய்யவேண்டும் என்று விரும்பின எல்லாவற்றையும் கட்டி முடித்தபின்பு,

הָאָֽרֶץ׃
1 இராஜாக்கள் 9:10

சாலொமோன் கர்த்தருடைய ஆலயமும் ராஜ அரமனையுமாகிய இரண்டு மாளிகைகளையும் கட்டி நிறைவேற்றுகிற இருபதாம் வருஷம் முடிவிலே,

הָאָֽרֶץ׃
1 இராஜாக்கள் 9:11

தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தான்.

הָאָֽרֶץ׃
1 இராஜாக்கள் 9:13

அதனாலே அவன்: என் சகோதரனே, நீர் எனக்குக் கொடுத்த இந்தப் பட்டணங்கள் என்ன பட்டணங்கள்? என்றான். அவைகளுக்கு இந்நாள்மட்டும் வழங்கிவருகிறபடி காபூல் நாடு என்று பேரிட்டான்.

הָאָֽרֶץ׃
1 இராஜாக்கள் 9:16

கேசேரை ஏன் கட்டினான் என்றால், எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் புறப்பட்டுவந்து, அந்தக் கேசேர்பட்டணத்தைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலே குடியிருந்த கானானியரைக் கொன்றுபோட்டு, அதைச் சாலொமோனின் மனைவியாகிய தன் குமாரத்திக்குச் சீதனமாகக் கொடுத்திருந்தான்.

הָאָֽרֶץ׃
1 இராஜாக்கள் 9:17

சாலொமோன் அந்தக் கேசேர்பட்டணத்தையும், கீழ்ப்பெத்தொரோனையும்.

נֹ֑חַ, הָאָֽרֶץ׃
are
שְׁלֹשָׁ֥הšĕlōšâsheh-loh-SHA
the
three
These
אֵ֖לֶּהʾēlleA-leh
sons
בְּנֵיbĕnêbeh-NAY
of
Noah:
נֹ֑חַnōaḥNOH-ak
them
of
and
וּמֵאֵ֖לֶּהûmēʾēlleoo-may-A-leh
overspread.
was
the
נָֽפְצָ֥הnāpĕṣâna-feh-TSA
whole
כָלkālhahl
earth
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets