சூழல் வசனங்கள் 1-kings 3:5
1 இராஜாக்கள் 3:1

சாலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே சம்பந்தங்கலந்து, பார்வோனின் குமாரத்தியை விவாகம்பண்ணி, தன்னுடைய அரமனையையும் கர்த்தருடைய ஆலயத்தையும் எருசலேமின் சுற்றுமதிலையும் கட்டித் தீருமட்டும் அவன் அவளைத் தாவீதின் நகரத்தில் கொண்டுவந்து வைத்தான்.

אֱלֹהִ֔ים
1 இராஜாக்கள் 3:3

சாலொமோன் கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, தன் தகப்பனாகிய தாவீதின் கட்டளைகளில் நடந்தான்; ஆனாலும் அவன் மேடைகளிலே பலியிட்டுத் தூபங்காட்டி வந்தான்.

מִמֶּ֔נּוּ
1 இராஜாக்கள் 3:8

நீர் தெரிந்துகொண்டதும் ஏராளத்தினால் எண்ணிக்கைக்கு அடங்காததும் இலக்கத்திற்கு உட்படாததுமான திரளான ஜனங்களாகிய உமது ஜனத்தின் நடுவில் அடியேன் இருக்கிறேன்.

אֱלֹהִ֔ים
1 இராஜாக்கள் 3:22

அதற்கு மற்ற ஸ்திரீ: அப்படியல்ல, உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்றாள். இவளோ: இல்லை, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்றாள்; இப்படி ராஜாவுக்கு முன்பாக வாதாடினார்கள்.

מִמֶּ֔נּוּ
For
כִּ֚יkee
doth
יֹדֵ֣עַyōdēaʿyoh-DAY-ah
know
God
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
that
כִּ֗יkee
day
the
in
בְּיוֹם֙bĕyômbeh-YOME
ye
eat
אֲכָלְכֶ֣םʾăkolkemuh-hole-HEM
thereof,
מִמֶּ֔נּוּmimmennûmee-MEH-noo
opened,
be
shall
וְנִפְקְח֖וּwĕnipqĕḥûveh-neef-keh-HOO
eyes
your
then
עֵֽינֵיכֶ֑םʿênêkemay-nay-HEM
be
shall
ye
and
וִהְיִיתֶם֙wihyîtemvee-yee-TEM
as
gods,
כֵּֽאלֹהִ֔יםkēʾlōhîmkay-loh-HEEM
knowing
יֹדְעֵ֖יyōdĕʿêyoh-deh-A
good
ט֥וֹבṭôbtove
and
evil.
וָרָֽע׃wārāʿva-RA