சூழல் வசனங்கள் 1-corinthians 14:2
1 கொரிந்தியர் 14:1

அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்.

מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ
1 கொரிந்தியர் 14:4

அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.

אֶת
1 கொரிந்தியர் 14:5

நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்கு பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்.

אֶת, וְאֶת
1 கொரிந்தியர் 14:6

மேலும், சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஜனம் என்ன?

וְאֶת
1 கொரிந்தியர் 14:7

அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலாகிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்கள் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால், குழலாலே ஊதப்படுகிறதும், சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் இன்னதென்று எப்படித் தெரியும்?

אֶת
1 கொரிந்தியர் 14:8

அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்?

צְבֹיִ֔ים, וּמֶ֥לֶךְ, בֶּ֖לַע
1 கொரிந்தியர் 14:9

அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித்தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.

מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, אֶת
1 கொரிந்தியர் 14:11

ஆயினும், பாஷையின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாயிருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாயிருப்பான்.

אֶת, וְאֶת
1 கொரிந்தியர் 14:12

நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்;

אֶת, וְאֶת
1 கொரிந்தியர் 14:14

என்னத்தினாலெனில், நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம்பண்ணினால் என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும்.

אֶת
1 கொரிந்தியர் 14:16

இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது, கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே.

אֶת, אֶת, וְאֶת
1 கொரிந்தியர் 14:17

நீ நன்றாய் ஸ்தோத்திரம் பண்ணுகிறாய், ஆகிலும் மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே.

אֶת, וְאֶת
1 கொரிந்தியர் 14:18

உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

מֶ֣לֶךְ
1 கொரிந்தியர் 14:22

அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.

מֶ֣לֶךְ
1 கொரிந்தியர் 14:23

ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?

אֶת
That
these
made
עָשׂ֣וּʿāśûah-SOO
war
מִלְחָמָ֗הmilḥāmâmeel-ha-MA
with
אֶתʾetet
Bera
בֶּ֙רַע֙beraʿBEH-RA
king
מֶ֣לֶךְmelekMEH-lek
Sodom,
of
סְדֹ֔םsĕdōmseh-DOME
and
with
וְאֶתwĕʾetveh-ET
Birsha
בִּרְשַׁ֖עbiršaʿbeer-SHA
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Gomorrah,
עֲמֹרָ֑הʿămōrâuh-moh-RA
Shinab
שִׁנְאָ֣ב׀šinʾābsheen-AV
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Admah,
אַדְמָ֗הʾadmâad-MA
and
Shemeber
וְשֶׁמְאֵ֙בֶר֙wĕšemʾēberveh-shem-A-VER
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Zeboiim,
צְבֹיִ֔יםṣĕbōyîmtseh-voh-YEEM
king
the
and
וּמֶ֥לֶךְûmelekoo-MEH-lek
of
Bela,
בֶּ֖לַעbelaʿBEH-la
which
הִיאhîʾhee
is
Zoar.
צֹֽעַר׃ṣōʿarTSOH-ar