சூழல் வசனங்கள் 1-corinthians 10:8
1 கொரிந்தியர் 10:11

இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.

אֶת
1 கொரிந்தியர் 10:13

மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.

אֶת
1 கொரிந்தியர் 10:15

உங்களைப் புத்திமான்களென்று எண்ணிப் பேசுகிறேன்: நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப் பாருங்கள்.

אֶת
1 கொரிந்தியர் 10:24

ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.

יָלַ֣ד, אֶת, אֶת
1 கொரிந்தியர் 10:26

பூமியும் அதின் நிறைவும், கர்த்தருடையது.

אֶת
And
Cush
וְכ֖וּשׁwĕkûšveh-HOOSH
begat
יָלַ֣דyāladya-LAHD

אֶתʾetet
Nimrod:
נִמְרֹ֑דnimrōdneem-RODE
he
ה֣וּאhûʾhoo
began
הֵחֵ֔לhēḥēlhay-HALE
be
to
לִֽהְי֥וֹתlihĕyôtlee-heh-YOTE
a
mighty
one
גִּבֹּ֖רgibbōrɡee-BORE
in
the
earth.
בָּאָֽרֶץ׃bāʾāreṣba-AH-rets