சூழல் வசனங்கள் 1-chronicles 8:8
1 நாளாகமம் 8:1

பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் குமாரனையும், அகராக் என்னும் மூன்றாம் குமாரனையும்,

אֶת
1 நாளாகமம் 8:3

பேலாவுக்கு இருந்த குமாரர் ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.

הַמַּ֔יִם
1 நாளாகமம் 8:6

கேபாவின் குடிகளுக்கு மூப்பான தலைவராயிருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.

אֶת
1 நாளாகமம் 8:7

கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டுபோனபின்பு, ஊசாவையும், அகியூதையும் பெற்றான்.

אֶת
1 நாளாகமம் 8:10

எயூசையும், சாகியாவையும், மிர்மாமவையும் பெற்றான். பிதாக்களின் தலைவரான இவர்கள் அவனுடைய குமாரர்.

אֶת, הַיּוֹנָ֖ה
1 நாளாகமம் 8:12

எல்பாலின் குமாரர், ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.

אֶת
1 நாளாகமம் 8:13

பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவராயிருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளை ஓட்டிவிட்டார்கள்

אֶת, פְּנֵ֥י, הָֽאֲדָמָֽה׃
1 நாளாகமம் 8:21

அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் குமாரர்.

אֶת, אֶת, אֶת
Also
he
sent
forth
וַיְשַׁלַּ֥חwayšallaḥvai-sha-LAHK

אֶתʾetet
dove
a
הַיּוֹנָ֖הhayyônâha-yoh-NA
from
מֵֽאִתּ֑וֹmēʾittômay-EE-toh
him,
to
see
לִרְאוֹת֙lirʾôtleer-OTE
abated
were
waters
הֲקַ֣לּוּhăqallûhuh-KA-loo
the
if
הַמַּ֔יִםhammayimha-MA-yeem
from
off
מֵעַ֖לmēʿalmay-AL
the
face
פְּנֵ֥יpĕnêpeh-NAY
of
the
ground;
הָֽאֲדָמָֽה׃hāʾădāmâHA-uh-da-MA