Context verses Genesis 21:32
Genesis 21:12

அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.

אֶל
Genesis 21:14

ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்.

אֶל
Genesis 21:17

தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.

אֶל, אֶל
Genesis 21:22

அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாதிபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்.

אֲבִימֶ֗לֶךְ, וּפִיכֹל֙, שַׂר, צְבָא֔וֹ, אֶל
Genesis 21:27

அப்பொழுது ஆபிரகாம் ஆடுமாடுகளைக் கொண்டுவந்து அபிமெலேக்குக்குக் கொடுத்தான்; அவர்கள் இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்.

וַיִּכְרְת֥וּ
Genesis 21:29

அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: நீ தனியே தனியே நிறுத்தின இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகள் என்னத்திற்கு என்று கேட்டான்.

אֶל
Genesis 21:31

அவர்கள் இருவரும் அவ்விடத்தில் ஆணையிட்டுக்கொண்டபடியால், அந்த இடம் பெயர்செபா என்னப்பட்டது.

שָׁ֑בַע
Genesis 21:33

ஆபிரகாம் பெயர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான்.

בִּבְאֵ֣ר, שָׁ֑בַע
Thus
they
made
וַיִּכְרְת֥וּwayyikrĕtûva-yeek-reh-TOO
a
covenant
בְרִ֖יתbĕrîtveh-REET
at
Beer-sheba:
בִּבְאֵ֣רbibʾērbeev-ARE
up,
rose
שָׁ֑בַעšābaʿSHA-va
Abimelech
then
וַיָּ֣קָםwayyāqomva-YA-kome
and
Phichol
אֲבִימֶ֗לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
captain
chief
the
וּפִיכֹל֙ûpîkōloo-fee-HOLE
of
his
host,
שַׂרśarsahr
returned
they
and
צְבָא֔וֹṣĕbāʾôtseh-va-OH
into
וַיָּשֻׁ֖בוּwayyāšubûva-ya-SHOO-voo
the
land
אֶלʾelel
of
the
Philistines.
אֶ֥רֶץʾereṣEH-rets


פְּלִשְׁתִּֽים׃pĕlištîmpeh-leesh-TEEM