Context verses 1-corinthians 14:1
1 Corinthians 14:2

ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப்பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.

מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ
1 Corinthians 14:8

அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்?

מֶֽלֶךְ
1 Corinthians 14:9

அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித்தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.

מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, שִׁנְעָ֔ר, מֶ֣לֶךְ, אֶלָּסָ֑ר
1 Corinthians 14:10

உலகத்திலே எத்தனையோ விதமானபாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.

מֶֽלֶךְ
1 Corinthians 14:17

நீ நன்றாய் ஸ்தோத்திரம் பண்ணுகிறாய், ஆகிலும் மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே.

מֶֽלֶךְ
1 Corinthians 14:18

உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

מֶ֣לֶךְ
1 Corinthians 14:21

மறுபாஷைக்காரராலும், மறுஉதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே.

מֶֽלֶךְ
1 Corinthians 14:22

அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.

מֶ֣לֶךְ
And
it
came
to
pass
וַיְהִ֗יwayhîvai-HEE
days
the
in
בִּימֵי֙bîmēybee-MAY
of
Amraphel
אַמְרָפֶ֣לʾamrāpelam-ra-FEL
king
מֶֽלֶךְmelekMEH-lek
of
Shinar,
שִׁנְעָ֔רšinʿārsheen-AR
Arioch
אַרְי֖וֹךְʾaryôkar-YOKE
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Ellasar,
אֶלָּסָ֑רʾellāsāreh-la-SAHR
Chedorlaomer
כְּדָרְלָעֹ֙מֶר֙kĕdorlāʿōmerkeh-dore-la-OH-MER
king
מֶ֣לֶךְmelekMEH-lek
Elam,
of
עֵילָ֔םʿêlāmay-LAHM
and
Tidal
וְתִדְעָ֖לwĕtidʿālveh-teed-AL
king
מֶ֥לֶךְmelekMEH-lek
of
nations;
גּוֹיִֽם׃gôyimɡoh-YEEM