Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 92:6 in Tamil

Home Bible Psalm Psalm 92 Psalm 92:6

சங்கீதம் 92:6
மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான், மூடன் அதை உணரான்.

Tamil Indian Revised Version
மிருககுணமுள்ள மனிதன் அதை அறியமாட்டான்; மூடன் அதை உணரமாட்டான்.

Tamil Easy Reading Version
உம்மோடு ஒப்பிடுகையில் ஜனங்கள் மூடமிருகங்களைப்போல் இருக்கிறார்கள். நாங்கள் எதையும் புரிந்துகொள்ள முடியாத மூடர்களைப்போல் இருக்கிறோம்.

Thiru Viviliam
⁽அறிவிலிகள் அறியாததும்␢ மூடர் உணராததும் இதுவே:⁾

Psalm 92:5Psalm 92Psalm 92:7

King James Version (KJV)
A brutish man knoweth not; neither doth a fool understand this.

American Standard Version (ASV)
A brutish man knoweth not; Neither doth a fool understand this:

Bible in Basic English (BBE)
A man without sense has no knowledge of this; and a foolish man may not take it in.

Darby English Bible (DBY)
A brutish man knoweth not, neither doth a fool understand it.

Webster’s Bible (WBT)
O LORD, how great are thy works! and thy thoughts are very deep.

World English Bible (WEB)
A senseless man doesn’t know, Neither does a fool understand this:

Young’s Literal Translation (YLT)
A brutish man doth not know, And a fool understandeth not this; —

சங்கீதம் Psalm 92:6
மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான், மூடன் அதை உணரான்.
A brutish man knoweth not; neither doth a fool understand this.

אִֽישׁʾîšeesh
בַּ֭עַרbaʿarBA-ar
לֹ֣אlōʾloh
יֵדָ֑עyēdāʿyay-DA
וּ֝כְסִ֗ילûkĕsîlOO-heh-SEEL
לֹאlōʾloh
יָבִ֥יןyābînya-VEEN
אֶתʾetet
זֹֽאת׃zōtzote

Cross Reference

சங்கீதம் 73:22
நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம்போலிருந்தேன்.

சங்கீதம் 94:8
ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?

சங்கீதம் 49:10
ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான்.

1 கொரிந்தியர் 2:14
ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.

லுூக்கா 12:20
தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.

எரேமியா 10:14
மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருககுணமுள்ளவர்களானார்கள்; தட்டார் அனைவரும் வார்ப்பித்த சுரூபங்களாலே வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை.

ஏசாயா 1:3
மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும் என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார்.

நீதிமொழிகள் 30:2
மனுஷரெல்லாரிலும் நான் மூடன்; மனுஷருக்கேற்ற புத்தி எனக்கு இல்லை.

நீதிமொழிகள் 24:7
மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாயிருக்கும்; அவன் நியாயஸ்தலத்தில் தன் வாயைத் திறவான்.

நீதிமொழிகள் 1:22
பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.

சங்கீதம் 75:4
வீம்புக்காரரை நோக்கி, வீம்புபேசாதேயுங்கள் என்றும்; துன்மார்க்கரை நோக்கி, கொம்பை உயர்த்தாதிருங்கள் என்றும் சொன்னேன்.

சங்கீதம் 32:9
வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.

சங்கீதம் 14:1
தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.


Tags மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான் மூடன் அதை உணரான்
Psalm 92:6 in Tamil Concordance Psalm 92:6 in Tamil Interlinear Psalm 92:6 in Tamil Image