Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 91:4 in Tamil

Home Bible Psalm Psalm 91 Psalm 91:4

சங்கீதம் 91:4
அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.

Tamil Indian Revised Version
அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் இறக்கைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்கு பெரிய கவசமும், கேடகமுமாகும்.

Tamil Easy Reading Version
நீ தேவனைப் பாதுகாப்பிற்காக அணுகமுடியும். அவர் உன்னை ஒரு பறவை சிறகை விரித்துத் தன் குஞ்சுகளைக் காப்பதைப்போன்று காப்பார். தேவன் ஒரு கேடகத்தைப் போன்றும் சுவரைப் போன்றும் உன்னைப் பாதுகாக்கிறார்.

Thiru Viviliam
⁽அவர் தம் சிறகுகளால்␢ உம்மை அரவணைப்பார்;␢ அவர்தம் இறக்கைகளின்கீழ்␢ நீர் புகலிடம் காண்பீர்;␢ அவரது உண்மையே␢ கேடயமும் கவசமும் ஆகும்.⁾

Psalm 91:3Psalm 91Psalm 91:5

King James Version (KJV)
He shall cover thee with his feathers, and under his wings shalt thou trust: his truth shall be thy shield and buckler.

American Standard Version (ASV)
He will cover thee with his pinions, And under his wings shalt thou take refuge: His truth is a shield and a buckler.

Bible in Basic English (BBE)
You will be covered by his feathers; under his wings you will be safe: his good faith will be your salvation.

Darby English Bible (DBY)
He shall cover thee with his feathers, and under his wings shalt thou find refuge: his truth is a shield and buckler.

Webster’s Bible (WBT)
He shall cover thee with his feathers, and under his wings shalt thou trust: his truth shall be thy shield and buckler.

World English Bible (WEB)
He will cover you with his feathers. Under his wings you will take refuge. His faithfulness is your shield and rampart.

Young’s Literal Translation (YLT)
With His pinion He covereth thee over, And under His wings thou dost trust, A shield and buckler `is’ His truth.

சங்கீதம் Psalm 91:4
அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.
He shall cover thee with his feathers, and under his wings shalt thou trust: his truth shall be thy shield and buckler.

בְּאֶבְרָת֨וֹ׀bĕʾebrātôbeh-ev-ra-TOH
יָ֣סֶךְyāsekYA-sek
לָ֭ךְlāklahk
וְתַֽחַתwĕtaḥatveh-TA-haht
כְּנָפָ֣יוkĕnāpāywkeh-na-FAV
תֶּחְסֶ֑הteḥsetek-SEH
צִנָּ֖הṣinnâtsee-NA
וְֽסֹחֵרָ֣הwĕsōḥērâveh-soh-hay-RA
אֲמִתּֽוֹ׃ʾămittôuh-mee-toh

Cross Reference

சங்கீதம் 17:8
கண்மணியைப்போல என்னைக் காத்தருளும்.

சங்கீதம் 57:1
எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.

உபாகமம் 32:11
கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல,

சங்கீதம் 35:2
நீர் கேடகத்தையும் பரிசையையும் பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும்.

சங்கீதம் 61:4
நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன்; உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா.)

மத்தேயு 23:37
எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.

ஏசாயா 43:1
இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும் இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.

ஆதியாகமம் 15:1
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்; ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.

ரூத் 2:12
உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்.

எபிரெயர் 6:17
அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார்.

தீத்து 1:2
பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராயிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.

மாற்கு 13:31
வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

சங்கீதம் 138:2
உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.

சங்கீதம் 89:23
அவன் சத்துருக்களை அவனுக்குமுன்பாக மடங்கடித்து, அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன்.


Tags அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார் அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய் அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்
Psalm 91:4 in Tamil Concordance Psalm 91:4 in Tamil Interlinear Psalm 91:4 in Tamil Image