சங்கீதம் 89:12
வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர், தாபோரும் எர்மோனும் உம்முடைய நாமம் விளங்கக் கெம்பீரிக்கும்.
Tamil Indian Revised Version
வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர்; தாபோரும் எர்மோனும் உம்முடைய பெயர் விளங்கக் கெம்பீரிக்கும்.
Tamil Easy Reading Version
வடக்கு, தெற்கு, அனைத்தையும் நீர் படைத்தீர். தாபோர் மலையும் எர்மோன் மலையும் உமது நாமத்தைத் துதித்துப் பாடும்.
Thiru Viviliam
⁽வடக்கையும் தெற்கையும் படைத்தவர் நீரே!␢ தாபோரும் எர்மோனும் உம் பெயரைக்␢ களிப்புடன் புகழ்கின்றன.⁾
King James Version (KJV)
The north and the south thou hast created them: Tabor and Hermon shall rejoice in thy name.
American Standard Version (ASV)
The north and the south, thou hast created them: Tabor and Hermon rejoice in thy name.
Bible in Basic English (BBE)
You have made the north and the south; Tabor and Hermon are sounding with joy at your name.
Darby English Bible (DBY)
The north and the south, *thou* hast created them: Tabor and Hermon triumph in thy name.
Webster’s Bible (WBT)
The heavens are thine, the earth also is thine: as for the world, and the fullness of it, thou hast founded them.
World English Bible (WEB)
The north and the south, you have created them. Tabor and Hermon rejoice in your name.
Young’s Literal Translation (YLT)
North and south Thou hast appointed them, Tabor and Hermon in Thy name do sing.
சங்கீதம் Psalm 89:12
வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர், தாபோரும் எர்மோனும் உம்முடைய நாமம் விளங்கக் கெம்பீரிக்கும்.
The north and the south thou hast created them: Tabor and Hermon shall rejoice in thy name.
| צָפ֣וֹן | ṣāpôn | tsa-FONE | |
| וְ֭יָמִין | wĕyāmîn | VEH-ya-meen | |
| אַתָּ֣ה | ʾattâ | ah-TA | |
| בְרָאתָ֑ם | bĕrāʾtām | veh-ra-TAHM | |
| תָּב֥וֹר | tābôr | ta-VORE | |
| וְ֝חֶרְמ֗וֹן | wĕḥermôn | VEH-her-MONE | |
| בְּשִׁמְךָ֥ | bĕšimkā | beh-sheem-HA | |
| יְרַנֵּֽנוּ׃ | yĕrannēnû | yeh-ra-nay-NOO |
Cross Reference
யோபு 26:7
அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.
யோசுவா 19:22
அப்புறம் அந்த எல்லை தாபோருக்கும், சகசீமாவுக்கும், பெத்ஷிமேசுக்கும் வந்து யோர்தானிலே முடியும்; அதற்குள் பதினாறு பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுண்டு.
யோசுவா 12:1
யோர்தானுக்கு அப்புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவக்கி எர்மோன் மலைமட்டும், கிழக்கே சமபூமி எல்லையிலெல்லாமுள்ள ராஜாக்களை இஸ்ரவேல் புத்திரர் முறிய அடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.
சங்கீதம் 133:3
எர்மோன்மேலும் சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.
சங்கீதம் 98:8
கர்த்தருக்கு முன்பாக ஆறுகள் கைகொட்டி பர்வதங்கள் ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடக்கடவது.
நியாயாதிபதிகள் 4:6
அவள் நப்தலியிலுள்ள கேதேசிலிருக்கிற அபினோகாமின் குமாரன் பாராக்கை வரவழைத்து; நீ நப்தலி புத்திரரிலும், செபுலோன் புத்திரரிலும் பதினாயிரம் பேரைக் கூட்டிக்கொண்டு தாபோர் மலைக்குப் போகக்கடவாய் என்றும்,
உபாகமம் 3:8
இப்படியே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள அர்னோன் நதிதொடங்கி, எர்மோன் மலைவரைக்குமுள்ள தேசத்தை நாம் அக்காலத்தில் ஏமோரியருடைய இரண்டு ராஜாக்களிடமிருந்து பிடித்தோம்.
எரேமியா 46:18
பர்வதங்களில் தாபோரும் சமுத்திரத்தின் அருகே கர்மேலும் இருக்கிற நிச்சயம்போல் அவன் வருவானென்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா தம்முடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறார்.
ஏசாயா 55:12
நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள், பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்.
ஏசாயா 49:13
வானங்களே, கெம்பீரித்துப்பாடுங்கள்; பூமியே, களிகூரு; பர்வதங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள் மேல் இரக்கமாயிருப்பார்.
ஏசாயா 35:1
வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்.
சங்கீதம் 65:12
வனாந்தர தாபரங்களிலும் பொழிகிறது; மேடுகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கிறது.
நியாயாதிபதிகள் 4:12
அபினோகாமின் குமாரன் பாராக்தாபோர் மலையில் ஏறிப்போனான் என்று சிசெராவுக்கு அறிவிக்கப்பட்டபோது,
Tags வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர் தாபோரும் எர்மோனும் உம்முடைய நாமம் விளங்கக் கெம்பீரிக்கும்
Psalm 89:12 in Tamil Concordance Psalm 89:12 in Tamil Interlinear Psalm 89:12 in Tamil Image