Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 83:4 in Tamil

Home Bible Psalm Psalm 83 Psalm 83:4

சங்கீதம் 83:4
அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் இனி ஒரு தேசமாக இல்லாமலும், இஸ்ரவேலின் பெயர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அழிப்போம் வாருங்கள் என்கிறார்கள்.

Tamil Easy Reading Version
பகைவர்கள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்: “வாருங்கள், நாம் பகைவர்களை முற்றிலும் அழிப்போம். பின்பு ஒருநாளும் ஒருவனும் ‘இஸ்ரவேல்’ என்னும் பெயரை நினைவு கூரமாட்டான்.”

Thiru Viviliam
⁽அவர்கள் கூறுகின்றார்கள்;␢ ‛ஓர் இனமாக அவர்களை இல்லாதவாறு␢ ஒழித்திடுவோம்;␢ இஸ்ரயேலின் பெயரை␢ எவரும் நினையாதவாறு செய்திடுவோம்.’⁾

Psalm 83:3Psalm 83Psalm 83:5

King James Version (KJV)
They have said, Come, and let us cut them off from being a nation; that the name of Israel may be no more in remembrance.

American Standard Version (ASV)
They have said, Come, and let us cut them off from being a nation; That the name of Israel may be no more in remembrance.

Bible in Basic English (BBE)
They have said, Come, let us put an end to them as a nation; so that the name of Israel may go out of man’s memory.

Darby English Bible (DBY)
They say, Come, and let us cut them off from being a nation, and let the name of Israel be mentioned no more.

Webster’s Bible (WBT)
They have taken crafty counsel against thy people, and consulted against thy hidden ones.

World English Bible (WEB)
“Come,” they say, “and let’s destroy them as a nation, That the name of Israel may be remembered no more.”

Young’s Literal Translation (YLT)
They have said, `Come, And we cut them off from `being’ a nation, And the name of Israel is not remembered any more.’

சங்கீதம் Psalm 83:4
அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்.
They have said, Come, and let us cut them off from being a nation; that the name of Israel may be no more in remembrance.

אָמְר֗וּʾomrûome-ROO
לְ֭כוּlĕkûLEH-hoo
וְנַכְחִידֵ֣םwĕnakḥîdēmveh-nahk-hee-DAME
מִגּ֑וֹיmiggôyMEE-ɡoy
וְלֹֽאwĕlōʾveh-LOH
יִזָּכֵ֖רyizzākēryee-za-HARE
שֵֽׁםšēmshame
יִשְׂרָאֵ֣לyiśrāʾēlyees-ra-ALE
עֽוֹד׃ʿôdode

Cross Reference

எரேமியா 11:19
மரத்தை அதின் கனிகளோடுங்கூட அழித்துப்போடுவோமென்றும், அவன் ஜீவனுள்ளோருடைய தேசத்திலிராமலும், அவன் பேர் இனி நினைக்கப்படாமலும்போக அவனைச் சங்கரிப்போமென்றும், எனக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள் என்பதை அறியாதிருந்து, நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல இருந்தேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:1
சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்;

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:17
ஆகிலும் இது அதிகமாய் ஜனத்துக்குள்ளே பரம்பாதபடிக்கு, ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று அவர்களை உறுதியாய்ப் பயமுறுத்த வேண்டுமென்று சொல்லிக்கொண்டு,

மத்தேயு 27:62
ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து:

தானியேல் 7:25
உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒருகாலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.

எரேமியா 48:2
எஸ்போனைக்குறித்து மோவாபுக்கு இருந்த பெத்தரிக்கம் இனி இராது; அது ஒரு ஜாதியாயிராதபடிக்கு அதை நிர்மூலமாக்குவேன் வாருங்களென்று அதற்கு விரோதமாகப் பொல்லாப்பை நினைத்திருக்கிறார்கள்; மத்மேனே, நீயும் சங்காரமாவாய்; பட்டயம் உன்னைத்தொடரும்.

எரேமியா 31:36
இந்த நியமங்கள் எனக்கு முன்பாக இல்லாதபடிக்கு ஒழிந்துபோனால் அப்பொழுது இஸ்ரவேல் சந்ததியும் எனக்கு முன்பாக என்றைக்கும் ஒரு ஜாதியாயிராதபடிக்கு அற்றுப்போம் என்று கர்த்தர் சொல்லுகிறார்:

நீதிமொழிகள் 1:12
பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடே விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையும் விழுங்குவோம்;

சங்கீதம் 74:8
அவர்களை ஏகமாய் நிர்த்தூளியாக்குவோம் என்று தங்கள் இருதயத்தில் சொல்லி, தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்துப்போட்டார்கள்.

எஸ்தர் 3:6
ஆனாலும் மொர்தெகாயின்மேல் மாத்திரம் கைபோடுவது அவனுக்கு அற்பக் காரியமாகக் கண்டது; மொர்தெகாயின் ஜனங்கள் இன்னாரென்று ஆமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபடியால் அகாஸ்வேருவின் ராஜ்யமெங்கும் இருக்கிற மொர்தெகாயின் ஜனமாகிய யூதரையெல்லாம் சங்கரிக்க அவன் வகைதேடினான்.

யாத்திராகமம் 1:10
அவர்கள் பெருகாதபடிக்கும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்களும் நம்முடைய பகைஞரோடே கூடி, நமக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப் போகாதபடிக்கும், நாம் அவர்களைக் குறித்து ஒரு உபாயம் பண்ணவேண்டும் என்றான்.


Tags அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும் இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்
Psalm 83:4 in Tamil Concordance Psalm 83:4 in Tamil Interlinear Psalm 83:4 in Tamil Image