Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 77:15 in Tamil

Home Bible Psalm Psalm 77 Psalm 77:15

சங்கீதம் 77:15
யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் புத்திரராகிய உம்முடைய ஜனங்களை, உமது புயத்தினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா.)

Tamil Indian Revised Version
யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் சந்ததியாகிய உம்முடைய மக்களை, உமது வல்லமையினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா)

Tamil Easy Reading Version
உமது வல்லமையால் உமது ஜனங்களைக் காத்தீர். நீர் யாக்கோபையும் யோசேப்பின் சந்ததியினரையும் காத்தீர்.

Thiru Viviliam
⁽யாக்கோபு, யோசேப்பு␢ என்போரின் புதல்வரான␢ உம் மக்களை நீர் உமது புயத்தால்␢ மீட்டுக் கொண்டீர். (சேலா)⁾

Psalm 77:14Psalm 77Psalm 77:16

King James Version (KJV)
Thou hast with thine arm redeemed thy people, the sons of Jacob and Joseph. Selah.

American Standard Version (ASV)
Thou hast with thine arm redeemed thy people, The sons of Jacob and Joseph. Selah

Bible in Basic English (BBE)
With your arm you have made your people free, the sons of Jacob and Joseph. (Selah.)

Darby English Bible (DBY)
Thou hast with [thine] arm redeemed thy people, the sons of Jacob and Joseph. Selah.

Webster’s Bible (WBT)
Thou art the God that doest wonders: thou hast declared thy strength among the people.

World English Bible (WEB)
You have redeemed your people with your arm, The sons of Jacob and Joseph. Selah.

Young’s Literal Translation (YLT)
Thou hast redeemed with strength Thy people, The sons of Jacob and Joseph. Selah.

சங்கீதம் Psalm 77:15
யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் புத்திரராகிய உம்முடைய ஜனங்களை, உமது புயத்தினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா.)
Thou hast with thine arm redeemed thy people, the sons of Jacob and Joseph. Selah.

גָּאַ֣לְתָּgāʾaltāɡa-AL-ta
בִּזְר֣וֹעַbizrôaʿbeez-ROH-ah
עַמֶּ֑ךָʿammekāah-MEH-ha
בְּנֵיbĕnêbeh-NAY
יַעֲקֹ֖בyaʿăqōbya-uh-KOVE
וְיוֹסֵ֣ףwĕyôsēpveh-yoh-SAFE
סֶֽלָה׃selâSEH-la

Cross Reference

யாத்திராகமம் 6:6
ஆதலால், இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நானே கர்த்தர்; உங்கள் மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு நீங்கலாக்கி, ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு,

உபாகமம் 9:29
நீர் உமது மகா பலத்தினாலρம், ஓ٠ύகிய ʠρயத்தினாலும் புறப்படப்பண்ணின இவர்கள் உமது ஜனமும் உமது சுதந்தரமுமாயிருக்கிறார்களே என்று விண்ணப்பம்பண்ணினேன்.

ஆதியாகமம் 48:3
யாக்கோபு யோசேப்பை நோக்கி: சர்வவல்லமையுள்ள தேவன் கானான் தேசத்திலுள்ள லூஸ் என்னும் இடத்தில் எனக்குத் தரிசனமாகி, என்னை ஆசீர்வதித்து:

உபாகமம் 9:26
கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் உம்முடைய மகத்துவத்தினாலே மீட்டு, பலத்த கையினால் எகிப்திலிருந்து கொண்டுவந்த உமது ஜனத்தையும், உமது சுதந்தரத்தையும் அழிக்காதிருப்பீராக.

சங்கீதம் 74:2
நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும், நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும், நீர் வாசமாயிருந்த சீயோன் பர்வதத்தையும் நினைத்தருளும்.

சங்கீதம் 136:11
அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படப்பண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

ஏசாயா 63:9
அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார்; அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வநாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்துவந்தார்.


Tags யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் புத்திரராகிய உம்முடைய ஜனங்களை உமது புயத்தினாலே மீட்டுக்கொண்டீர் சேலா
Psalm 77:15 in Tamil Concordance Psalm 77:15 in Tamil Interlinear Psalm 77:15 in Tamil Image