Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 73:13 in Tamil

Home Bible Psalm Psalm 73 Psalm 73:13

சங்கீதம் 73:13
நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்.

Tamil Indian Revised Version
நான் வீணாகவே என்னுடைய இருதயத்தைச் சுத்தம்செய்து, குற்றமில்லாமையிலே என்னுடைய கைகளைக் கழுவினேன்.

Tamil Easy Reading Version
எனவே நான் ஏன் என் இருதயத்தைத் தூயதாக்க வேண்டும்? ஏன் நான் எனது கைகளைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்?

Thiru Viviliam
⁽அப்படியானால், நான் என் உள்ளத்தை␢ மாசற்றதாய் வைத்துக் கொண்டது வீண்தானா?␢ குற்றமற்ற நான் என் கைகளைக்␢ கழுவிக்கொண்டதும் வீண்தானா?⁾

Psalm 73:12Psalm 73Psalm 73:14

King James Version (KJV)
Verily I have cleansed my heart in vain, and washed my hands in innocency.

American Standard Version (ASV)
Surely in vain have I cleansed my heart, And washed my hands in innocency;

Bible in Basic English (BBE)
As for me, I have made my heart clean to no purpose, washing my hands in righteousness;

Darby English Bible (DBY)
Truly have I purified my heart in vain, and washed my hands in innocency:

Webster’s Bible (WBT)
Verily I have cleansed my heart in vain, and washed my hands in innocence.

World English Bible (WEB)
Surely in vain I have cleansed my heart, And washed my hands in innocence,

Young’s Literal Translation (YLT)
Only — a vain thing! I have purified my heart, And I wash in innocency my hands,

சங்கீதம் Psalm 73:13
நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்.
Verily I have cleansed my heart in vain, and washed my hands in innocency.

אַךְʾakak
רִ֭יקrîqreek
זִכִּ֣יתִיzikkîtîzee-KEE-tee
לְבָבִ֑יlĕbābîleh-va-VEE
וָאֶרְחַ֖ץwāʾerḥaṣva-er-HAHTS
בְּנִקָּי֣וֹןbĕniqqāyônbeh-nee-ka-YONE
כַּפָּֽי׃kappāyka-PAI

Cross Reference

சங்கீதம் 26:6
கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,

யோபு 34:9
எப்படியெனில், தேவன்மேல் பிரியம் வைக்கிறது மனுஷனுக்குப் பிரயோஜனம் அல்ல என்றாரே.

யோபு 21:15
சர்வவல்லவரை நாம் சேவிக்க அவர் யார்? அவரை நோக்கி ஜெபம்பண்ணுவதினால் நமக்குப் பிரயோஜனம் என்ன என்கிறார்கள்.

யோபு 35:3
நான் பாவியாயிராததினால் எனக்குப் பிரயோஜனமென்ன? பலன் என்ன? என்று சொன்னீர்.

யாக்கோபு 4:8
தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.

எபிரெயர் 10:19
ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,

மல்கியா 3:14
தேவனைச் சேவிப்பது விருதா, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினாலும் சேனைகளின் கர்த்தருக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பிரயோஜனம்?

சங்கீதம் 51:10
தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.

சங்கீதம் 24:4
கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.

யோபு 9:31
நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர். அப்பொழுது என் வஸ்திரமே என்னை அருவருக்கும்.

யோபு 9:27
என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, திடன்கொள்வேன் என்று சொன்னால்,


Tags நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்
Psalm 73:13 in Tamil Concordance Psalm 73:13 in Tamil Interlinear Psalm 73:13 in Tamil Image