Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 68:7 in Tamil

Home Bible Psalm Psalm 68 Psalm 68:7

சங்கீதம் 68:7
தேவனே, நீர் உம்முடைய ஜனங்களுக்கு முன்னே சென்று அவாந்தரவெளியிலே நடந்துவருகையில்,(சேலா.)

Tamil Indian Revised Version
தேவனே, நீர் உம்முடைய மக்களுக்கு முன்னே சென்று, பாலைவனத்தில் நடந்து வரும்போது, (சேலா)

Tamil Easy Reading Version
தேவனே, உமது ஜனங்களை எகிப்திலிருந்து வழிநடத்தினீர். நீர் பாலைவனத்தின் குறுக்காகக் கடந்து சென்றீர்.

Thiru Viviliam
⁽கடவுளே! நீர் உம்முடைய␢ மக்கள் முன்சென்று␢ பாலைவெளியில் நடைபோட்டுச்␢ செல்கையில், (சேலா)⁾

Psalm 68:6Psalm 68Psalm 68:8

King James Version (KJV)
O God, when thou wentest forth before thy people, when thou didst march through the wilderness; Selah:

American Standard Version (ASV)
O God, when thou wentest forth before thy people, When thou didst march through the wilderness; Selah

Bible in Basic English (BBE)
O God, when you went out before your people, wandering through the waste land; (Selah.)

Darby English Bible (DBY)
O God, when thou wentest forth before thy people, when thou didst march through the wilderness — (Selah) —

Webster’s Bible (WBT)
God setteth the solitary in families: he bringeth out those who are bound with chains: but the rebellious dwell in a dry land.

World English Bible (WEB)
God, when you went forth before your people, When you marched through the wilderness… Selah.

Young’s Literal Translation (YLT)
O God, in Thy going forth before Thy people, In Thy stepping through the wilderness, Selah.

சங்கீதம் Psalm 68:7
தேவனே, நீர் உம்முடைய ஜனங்களுக்கு முன்னே சென்று அவாந்தரவெளியிலே நடந்துவருகையில்,(சேலா.)
O God, when thou wentest forth before thy people, when thou didst march through the wilderness; Selah:

אֱֽלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
בְּ֭צֵאתְךָbĕṣēʾtĕkāBEH-tsay-teh-ha
לִפְנֵ֣יlipnêleef-NAY
עַמֶּ֑ךָʿammekāah-MEH-ha
בְּצַעְדְּךָ֖bĕṣaʿdĕkābeh-tsa-deh-HA
בִֽישִׁימ֣וֹןbîšîmônvee-shee-MONE
סֶֽלָה׃selâSEH-la

Cross Reference

யாத்திராகமம் 13:21
அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்.

நியாயாதிபதிகள் 4:14
அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும், அவன் பின்னாலே பதினாயிரம்பேரும், தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்.

நியாயாதிபதிகள் 5:4
கர்த்தாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு, ஏதோமின் வெளியிலிருந்து நடந்துவருகையில், பூமி அதிர்ந்தது, வானம் சொரிந்தது, மேகங்களும் தண்ணீராய்ப் பொழிந்தது.

உபாகமம் 4:34
அல்லது உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து ஒரு ஜனத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், யுத்தத்தினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வகைபண்ணினதுண்டோ என்று நீ விசாரித்துப்பார்.

சங்கீதம் 114:1
இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் குடும்பம் அந்நிய பாஷைக்காரரான ஜனத்திலுமிருந்து புறப்பட்டபோது,

மீகா 2:13
தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்.

ஆபகூக் 3:12
நீர் கோபத்தோடே பூமியில் நடந்தீர், உக்கிரத்தோடே ஜாதிகளைப் போரடித்தீர்.


Tags தேவனே நீர் உம்முடைய ஜனங்களுக்கு முன்னே சென்று அவாந்தரவெளியிலே நடந்துவருகையில்சேலா
Psalm 68:7 in Tamil Concordance Psalm 68:7 in Tamil Interlinear Psalm 68:7 in Tamil Image