சங்கீதம் 66:9
அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவொட்டாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார்.
Tamil Indian Revised Version
அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவிடாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடு வைக்கிறார்.
Tamil Easy Reading Version
தேவன் நமக்கு உயிரைத் தந்தார். தேவன் நம்மைக் காப்பாற்றுகிறார்.
Thiru Viviliam
⁽நம்மை உயிர்வாழச் செய்தவர் அவரே;␢ அவர் நம் கால்களை இடற விடவில்லை.⁾
King James Version (KJV)
Which holdeth our soul in life, and suffereth not our feet to be moved.
American Standard Version (ASV)
Who holdeth our soul in life, And suffereth not our feet to be moved.
Bible in Basic English (BBE)
Because he gives us life, and has not let our feet be moved.
Darby English Bible (DBY)
Who hath set our soul in life, and suffereth not our feet to be moved.
Webster’s Bible (WBT)
Who holdeth our soul in life, and suffereth not our feet to be moved.
World English Bible (WEB)
Who preserves our life among the living, And doesn’t allow our feet to be moved.
Young’s Literal Translation (YLT)
Who hath placed our soul in life, And suffered not our feet to be moved.
சங்கீதம் Psalm 66:9
அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவொட்டாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார்.
Which holdeth our soul in life, and suffereth not our feet to be moved.
| הַשָּׂ֣ם | haśśām | ha-SAHM | |
| נַ֭פְשֵׁנוּ | napšēnû | NAHF-shay-noo | |
| בַּֽחַיִּ֑ים | baḥayyîm | ba-ha-YEEM | |
| וְלֹֽא | wĕlōʾ | veh-LOH | |
| נָתַ֖ן | nātan | na-TAHN | |
| לַמּ֣וֹט | lammôṭ | LA-mote | |
| רַגְלֵֽנוּ׃ | raglēnû | rahɡ-lay-NOO |
Cross Reference
சங்கீதம் 121:3
உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்.
கொலோசெயர் 3:3
ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:28
ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர்: நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.
சங்கீதம் 125:3
நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்கள் கைகளை நீட்டாதபடிக்கு ஆகாமியத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சுதந்தரத்தின்மேல் நிலைத்திராது.
சங்கீதம் 112:6
அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்.
சங்கீதம் 94:18
என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.
சங்கீதம் 62:6
அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை.
சங்கீதம் 62:2
அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை.
சங்கீதம் 22:29
பூமியின் செல்வவான்கள் யாவரும் புசித்துப்பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக் கூடாதே.
1 சாமுவேல் 25:29
உம்மைத் துன்பப்படுத்தவும், உம்முடைய பிராணனை வாங்க வகைதேடவும், ஒரு மனுஷன் எழும்பினாலும் என் ஆண்டவனுடைய ஆத்துமா உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஆதரவில் இருக்கிற ஜீவனுள்ளோருடைய கட்டிலே கட்டப்பட்டிருக்கும்; உம்முடைய சத்துருக்களின் ஆத்துமாக்களோ கவணில் வைத்து எறிந்தாற்போல எறியப்பட்டுப்போம்.
1 சாமுவேல் 2:9
அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மெளனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை.
சங்கீதம் 37:23
நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.
Tags அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவொட்டாமல் நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார்
Psalm 66:9 in Tamil Concordance Psalm 66:9 in Tamil Interlinear Psalm 66:9 in Tamil Image