Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 60:10 in Tamil

Home Bible Psalm Psalm 60 Psalm 60:10

சங்கீதம் 60:10
எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீர் அல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவோ?

Tamil Indian Revised Version
எங்கள் படைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீர் அல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீர் அல்லவோ?

Thiru Viviliam
⁽கடவுளே! நீர் எங்களைக்␢ கைவிட்டு வீட்டீர் அன்றோ!␢ கடவுளே! நீர் எங்கள் படைகளோடு␢ புறப்படவில்லை அன்றோ!⁾

Psalm 60:9Psalm 60Psalm 60:11

King James Version (KJV)
Wilt not thou, O God, which hadst cast us off? and thou, O God, which didst not go out with our armies?

American Standard Version (ASV)
Hast not thou, O God, cast us off? And thou goest not forth, O God, with our hosts.

Bible in Basic English (BBE)
Have not you put us away, O God? and you have not gone out with our armies.

Darby English Bible (DBY)
[Wilt] not thou, O God, who didst cast us off? and didst not go forth, O God, with our armies?

Webster’s Bible (WBT)
Moab is my washpot; over Edom will I cast out my shoe: Philistia, triumph thou because of me.

World English Bible (WEB)
Haven’t you, God, rejected us? You don’t go out with our armies, God.

Young’s Literal Translation (YLT)
Is it not Thou, O God? hast Thou cast us off? And dost Thou not go forth, O God, with our hosts!

சங்கீதம் Psalm 60:10
எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீர் அல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவோ?
Wilt not thou, O God, which hadst cast us off? and thou, O God, which didst not go out with our armies?

הֲלֹֽאhălōʾhuh-LOH
אַתָּ֣הʾattâah-TA
אֱלֹהִ֣יםʾĕlōhîmay-loh-HEEM
זְנַחְתָּ֑נוּzĕnaḥtānûzeh-nahk-TA-noo
וְֽלֹאwĕlōʾVEH-loh
תֵצֵ֥אtēṣēʾtay-TSAY
אֱ֝לֹהִ֗יםʾĕlōhîmA-loh-HEEM
בְּצִבְאוֹתֵֽינוּ׃bĕṣibʾôtênûbeh-tseev-oh-TAY-noo

Cross Reference

சங்கீதம் 108:11
எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீரல்லவா? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவா?

யோசுவா 7:12
ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாமல், தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள்; அவர்கள் சாபத்தீடானார்கள்; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம்பண்ணாவிட்டால், இனி உங்களோடே இரேன்.

சங்கீதம் 60:1
தேவனே நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், எங்கள்மேல் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடமாய்த் திரும்பியருளும்.

எரேமியா 33:24
கர்த்தர் தெரிந்துகொண்ட இரண்டு வம்சங்களையும் வெறுத்துப்போட்டாரென்று இந்த ஜனம் சொல்லி, தங்களுக்கு முன்பாக என் ஜனம் இனி ஒரு ஜாதியல்லவென்று அதைத் தூஷிக்கிறார்களென்பதை நீ காண்கிறதில்லையோ?

ஏசாயா 12:1
அக்காலத்திலே நீ சொல்வது: கர்த்தாவே, நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கிற்று; நீர் என்னைத் தேற்றுகிறீர்.

ஏசாயா 8:17
நானோ யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.

சங்கீதம் 118:9
பிரபுக்களை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.

சங்கீதம் 44:5
உம்மாலே எங்கள் சத்துருக்களைக் கீழே விழத்தாக்கி எங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை உம்முடைய நாமத்தினால் மிதிப்போம்.

சங்கீதம் 20:7
சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.

1 நாளாகமம் 10:1
பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தபண்ணினார்கள்; இஸ்ரவேல் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு விழுந்தார்கள்.

1 சாமுவேல் 4:10
அப்பொழுது பெலிஸ்தர் யுத்தம் பண்ணினார்கள்; இஸ்ரவேலர் முறிந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்; மகா பெரிய சங்காரம் உண்டாயிற்று; இஸ்ரவேலிலே முப்பதினாயிரம் காலாட்கள் விழுந்தார்கள்.

1 சாமுவேல் 4:6
அவர்கள் ஆர்ப்பரிக்கிற சத்தத்தைப் பெலிஸ்தர் கேட்டபோது: எபிரெயருடைய பாளயத்தில் இந்த மகா ஆர்ப்பரிப்பின் சத்தம் என்ன என்றார்கள்; பின்பு கர்த்தரின் பெட்டி பாளயத்தில் வந்தது என்று அறிந்துகொண்டார்கள்.

யோசுவா 10:42
அந்த ராஜாக்கள் எல்லாரையும் அவர்கள் தேசத்தையும் யோசுவா ஒருமிக்கப் பிடித்தான்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.

உபாகமம் 20:4
உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடே கூடப்போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தரென்று சொல்லவேண்டும்.

உபாகமம் 1:42
அப்பொழுது கர்த்தர் என்னைப் பார்த்து: நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்துபோகாதபடிக்கு, போகாமலும் யுத்தம்பண்ணாமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் நடுவே இரேன் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.


Tags எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீர் அல்லவோ எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவோ
Psalm 60:10 in Tamil Concordance Psalm 60:10 in Tamil Interlinear Psalm 60:10 in Tamil Image