Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 6:9 in Tamil

Home Bible Psalm Psalm 6 Psalm 6:9

சங்கீதம் 6:9
கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.

Tamil Indian Revised Version
கர்த்தர் என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என்னுடைய ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார். கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தார்.

Thiru Viviliam
⁽ஆண்டவர் என் விண்ணப்பத்தைக்␢ கேட்டருளினார்; அவர் என்␢ வேண்டுதலை ஏற்றுக்கொண்டார்.⁾

Psalm 6:8Psalm 6Psalm 6:10

King James Version (KJV)
The LORD hath heard my supplication; the LORD will receive my prayer.

American Standard Version (ASV)
Jehovah hath heard my supplication; Jehovah will receive my prayer.

Bible in Basic English (BBE)
The Lord has given ear to my request; the Lord has let my prayer come before him.

Darby English Bible (DBY)
Jehovah hath heard my supplication; Jehovah receiveth my prayer.

Webster’s Bible (WBT)
Depart from me, all ye workers of iniquity; for the LORD hath heard the voice of my weeping.

World English Bible (WEB)
Yahweh has heard my supplication. Yahweh accepts my prayer.

Young’s Literal Translation (YLT)
Jehovah hath heard my supplication, Jehovah my prayer receiveth.

சங்கீதம் Psalm 6:9
கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.
The LORD hath heard my supplication; the LORD will receive my prayer.

שָׁמַ֣עšāmaʿsha-MA
יְ֭הוָהyĕhwâYEH-va
תְּחִנָּתִ֑יtĕḥinnātîteh-hee-na-TEE
יְ֝הוָ֗הyĕhwâYEH-VA
תְּֽפִלָּתִ֥יtĕpillātîteh-fee-la-TEE
יִקָּֽח׃yiqqāḥyee-KAHK

Cross Reference

சங்கீதம் 66:19
மெய்யாய் தேவன் எனக்குச்செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.

சங்கீதம் 116:1
கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.

2 கொரிந்தியர் 12:8
அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.

2 கொரிந்தியர் 1:10
அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.

யோனா 2:7
என் ஆத்துமா என்னில் தொய்ந்துபோகையில் கர்த்தரை நினைத்தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது.

யோனா 2:2
என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.

சங்கீதம் 138:3
நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்;

சங்கீதம் 120:1
என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார்.

சங்கீதம் 118:5
நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.

சங்கீதம் 40:1
கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.

சங்கீதம் 31:22
உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மைநோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்.

சங்கீதம் 3:4
நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா.)


Tags கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார் கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்
Psalm 6:9 in Tamil Concordance Psalm 6:9 in Tamil Interlinear Psalm 6:9 in Tamil Image