சங்கீதம் 6:2
என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகிறது.
Tamil Indian Revised Version
என்மேல் இரக்கமாக இரும் கர்த்தாவே, நான் பெலனில்லாமல் போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும். நான் நோயுற்றுத் தளர்ந்தேன். என்னைக் குணமாக்கும்! என் எலும்புகள் நடுங்குகின்றன.
Thiru Viviliam
⁽ஆண்டவரே, எனக்கு இரங்கும்;␢ ஏனெனில், நான் தளர்ந்து போனேன்;␢ ஆண்டவரே, என்னைக் குணமாக்கியருளும்;␢ ஏனெனில், என் எலும்புகள் § வலுவிழந்து போயின.⁾
King James Version (KJV)
Have mercy upon me, O LORD; for I am weak: O LORD, heal me; for my bones are vexed.
American Standard Version (ASV)
Have mercy upon me, O Jehovah; for I am withered away: O Jehovah, heal me; for my bones are troubled.
Bible in Basic English (BBE)
Have mercy on me, O Lord, for I am wasted away: make me well, for even my bones are troubled.
Darby English Bible (DBY)
Be gracious unto me, Jehovah, for I am withered; Jehovah, heal me, for my bones tremble.
Webster’s Bible (WBT)
To the chief Musician on Neginoth upon Sheminith, A Psalm of David. O LORD, rebuke me not in thy anger, neither chasten me in thy hot displeasure.
World English Bible (WEB)
Have mercy on me, Yahweh, for I am faint. Yahweh, heal me, for my bones are troubled.
Young’s Literal Translation (YLT)
Favour me, O Jehovah, for I `am’ weak, Heal me, O Jehovah, For troubled have been my bones,
சங்கீதம் Psalm 6:2
என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகிறது.
Have mercy upon me, O LORD; for I am weak: O LORD, heal me; for my bones are vexed.
| חָנֵּ֥נִי | ḥonnēnî | hoh-NAY-nee | |
| יְהוָה֮ | yĕhwāh | yeh-VA | |
| כִּ֤י | kî | kee | |
| אֻמְלַ֫ל | ʾumlal | oom-LAHL | |
| אָ֥נִי | ʾānî | AH-nee | |
| רְפָאֵ֥נִי | rĕpāʾēnî | reh-fa-A-nee | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| כִּ֖י | kî | kee | |
| נִבְהֲל֣וּ | nibhălû | neev-huh-LOO | |
| עֲצָמָֽי׃ | ʿăṣāmāy | uh-tsa-MAI |
Cross Reference
ஓசியா 6:1
கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மை குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.
சங்கீதம் 31:10
என் பிராணன் சஞ்சலத்தினாலும், என் வருஷங்கள் தவிப்பினாலும் கழிந்துபோயிற்று; என் அக்கிரமத்தினாலே என் பெலன் குறைந்து, என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
சங்கீதம் 30:2
என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.
எண்ணாகமம் 12:13
அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: என் தேவனே, அவளைக் குணமாக்கும் என்று கெஞ்சினான்.
மத்தேயு 4:24
அவருடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும் திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
எரேமியா 17:14
கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்; என்னை இரட்சியும், அப்பொழுது இரட்சிக்கப்படுவேன்; தேவரீரே என் துதி.
சங்கீதம் 103:13
தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.
சங்கீதம் 51:8
நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும்.
சங்கீதம் 41:3
படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்.
சங்கீதம் 38:7
என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது, என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை.
சங்கீதம் 38:3
உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை.
சங்கீதம் 32:3
நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
சங்கீதம் 22:14
தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.
யோபு 33:19
அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், தன் சகல எலும்புகளிலும் அகோரமான நோவினாலும் தண்டிக்கப்படுகிறான்.
யோபு 19:21
என் சிநேகிதரே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது.
யோபு 5:18
அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.
உபாகமம் 32:39
நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை.
யாத்திராகமம் 15:26
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றாРύ.
ஆதியாகமம் 20:17
ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளின் நிமித்தம் கர்த்தர் அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம் அடைத்திருந்தபடியால்,
Tags என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே நான் பெலனற்றுப்போனேன் என்னைக் குணமாக்கும் கர்த்தாவே என் எலும்புகள் நடுங்குகிறது
Psalm 6:2 in Tamil Concordance Psalm 6:2 in Tamil Interlinear Psalm 6:2 in Tamil Image