சங்கீதம் 58:3
துன்மார்க்கர் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் பொய் சொல்லி வழிதப்பிப் போகிறார்கள்.
Tamil Indian Revised Version
துன்மார்க்கர்கள் கர்ப்பத்தில் தோன்றியதுமுதல் முறைதவறுகிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பொய்சொல்லி வழிதப்பிப்போகிறார்கள்.
Tamil Easy Reading Version
அத்தீயோர் அவர்கள் பிறந்த உடனேயே தவறுகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். பிறந்தது முதலே அவர்கள் பொய்யர்களாக வாழ்கிறார்கள்.
Thiru Viviliam
⁽பொல்லார் கருவிலிருந்தே␢ நெறிதவறிச் செல்கின்றனர்;␢ பிறப்பிலிருந்தே பொய் பேசித் திரிகின்றனர்.⁾
King James Version (KJV)
The wicked are estranged from the womb: they go astray as soon as they be born, speaking lies.
American Standard Version (ASV)
The wicked are estranged from the womb: They go astray as soon as they are born, speaking lies.
Bible in Basic English (BBE)
The evil-doers are strange from the first; from the hour of their birth they go out of the true way, saying false words.
Darby English Bible (DBY)
The wicked go astray from the womb; they err as soon as they are born, speaking lies.
Webster’s Bible (WBT)
Yes, in heart ye work wickedness; ye weigh the violence of your hands in the earth.
World English Bible (WEB)
The wicked go astray from the womb. They are wayward as soon as they are born, speaking lies.
Young’s Literal Translation (YLT)
The wicked have been estranged from the womb, They have erred from the belly, speaking lies.
சங்கீதம் Psalm 58:3
துன்மார்க்கர் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் பொய் சொல்லி வழிதப்பிப் போகிறார்கள்.
The wicked are estranged from the womb: they go astray as soon as they be born, speaking lies.
| זֹ֣רוּ | zōrû | ZOH-roo | |
| רְשָׁעִ֣ים | rĕšāʿîm | reh-sha-EEM | |
| מֵרָ֑חֶם | mērāḥem | may-RA-hem | |
| תָּע֥וּ | tāʿû | ta-OO | |
| מִ֝בֶּ֗טֶן | mibbeṭen | MEE-BEH-ten | |
| דֹּבְרֵ֥י | dōbĕrê | doh-veh-RAY | |
| כָזָֽב׃ | kāzāb | ha-ZAHV |
Cross Reference
சங்கீதம் 51:5
இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.
ஏசாயா 48:8
நீ கேள்விப்படவுமில்லை, அறியவுமில்லை; ஆதிமுதல் உன் செவி திறந்திருக்கவுமில்லை; நீ துரோகம்பண்ணுவாயென்பதையும், தாயின் கர்ப்பந்தொடங்கி நீ மீறுகிற பெயர்பெற்றதையும் அறிந்திருக்கிறேன்.
யோபு 15:14
மனுஷனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?
சங்கீதம் 22:10
கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்ததுமுதல் நீர் என் தேவனாயிருக்கிறீர்.
நீதிமொழிகள் 22:15
பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்.
ஏசாயா 46:3
யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன்,
எபேசியர் 2:3
அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்டியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.
Tags துன்மார்க்கர் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறார்கள் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் பொய் சொல்லி வழிதப்பிப் போகிறார்கள்
Psalm 58:3 in Tamil Concordance Psalm 58:3 in Tamil Interlinear Psalm 58:3 in Tamil Image