Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 56:4 in Tamil

Home Bible Psalm Psalm 56 Psalm 56:4

சங்கீதம் 56:4
தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?

Tamil Indian Revised Version
தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்பட மாட்டேன்; மாம்சமாக இருக்கிறவன் எனக்கு என்ன செய்வான்?

Tamil Easy Reading Version
நான் தேவனை நம்புகிறேன், எனவே அஞ்சேன். ஜனங்கள் என்னைத் துன்புறுத்த முடியாது! தேவன் எனக்குத் தந்த வாக்குறுதிக்காக தேவனைத் துதிப்பேன்.

Thiru Viviliam
⁽கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்;␢ கடவுளையே நம்பியிருக்கின்றேன்;␢ எதற்கும் அஞ்சேன்; அற்ப மனிதர்␢ எனக்கென்ன செய்ய முடியும்?⁾

Psalm 56:3Psalm 56Psalm 56:5

King James Version (KJV)
In God I will praise his word, in God I have put my trust; I will not fear what flesh can do unto me.

American Standard Version (ASV)
In God (I will praise his word), In God have I put my trust, I will not be afraid; What can flesh do unto me?

Bible in Basic English (BBE)
In God will I give praise to his word; in God have I put my hope; I will have no fear of what flesh may do to me.

Darby English Bible (DBY)
In God will I praise his word, in God I put my confidence: I will not fear; what can flesh do unto me?

Webster’s Bible (WBT)
In the time when I am afraid, I will trust in thee.

World English Bible (WEB)
In God, I praise his word. In God, I put my trust. I will not be afraid. What can flesh do to me?

Young’s Literal Translation (YLT)
In God I praise His word, in God I have trusted, I fear not what flesh doth to me.

சங்கீதம் Psalm 56:4
தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?
In God I will praise his word, in God I have put my trust; I will not fear what flesh can do unto me.

בֵּאלֹהִים֮bēʾlōhîmbay-loh-HEEM
אֲהַלֵּ֪לʾăhallēluh-ha-LALE
דְּבָ֫ר֥וֹdĕbārôdeh-VA-ROH
בֵּאלֹהִ֣יםbēʾlōhîmbay-loh-HEEM
בָּ֭טַחְתִּיbāṭaḥtîBA-tahk-tee
לֹ֣אlōʾloh
אִירָ֑אʾîrāʾee-RA
מַהmama
יַּעֲשֶׂ֖הyaʿăśeya-uh-SEH
בָשָׂ֣רbāśārva-SAHR
לִֽי׃lee

Cross Reference

சங்கீதம் 118:6
கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?

எபிரெயர் 13:6
அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே.

சங்கீதம் 119:160
உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.

சங்கீதம் 56:10
தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; கர்த்தரை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்.

சங்கீதம் 27:1
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?

ரோமர் 8:31
இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?

யோவான் 10:35
தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,

லுூக்கா 12:4
என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.

ஏசாயா 41:10
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

ஏசாயா 31:3
எகிப்தியர் தெய்வம் அல்ல, மனுஷர்தானே அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே; கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது சகாயம் செய்கிறவனும் இடறி, சகாயம் பெறுகிறவனும் விழுந்து, அனைவரும் ஏகமாய் அழிந்துபோவார்கள்.

சங்கீதம் 138:2
உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.

சங்கீதம் 119:89
கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.

சங்கீதம் 46:1
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர்.

சங்கீதம் 19:7
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.

சங்கீதம் 12:6
கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் ஏழுதரம் உருக்கி புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.


Tags தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன் தேவனை நம்பியிருக்கிறேன் நான் பயப்படேன் மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்
Psalm 56:4 in Tamil Concordance Psalm 56:4 in Tamil Interlinear Psalm 56:4 in Tamil Image