Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 55:9 in Tamil

Home Bible Psalm Psalm 55 Psalm 55:9

சங்கீதம் 55:9
ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் பாஷையைப் பிரிந்துபோகப்பண்ணும்; கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்;

Tamil Indian Revised Version
ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் மொழியை பிரிந்துபோகச்செய்யும்; கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்;

Tamil Easy Reading Version
என் ஆண்டவரே, அவர்கள் பொய்களை நிறுத்தும். இந்நகரில் அதிகமான கொடுமைகளையும், சண்டைகளையும் நான் காண்கிறேன். என்னைச் சுற்றிலும் இரவும் பகலும் ஊரின் ஒவ்வொரு பகுதியிலும் குற்றங்களும், கொடுமைகளும் நிரம்பியுள்ளன. இந்த ஊரில் பயங்கரமான காரியங்கள் நிகழ்கின்றன.

Thiru Viviliam
⁽என் தலைவரே! அவர்களின்␢ திட்டங்களைக் குலைத்துவிடும்;␢ அவர்களது பேச்சில்␢ குழப்பத்தை உண்டாக்கும்;␢ ஏனெனில், நகரில் வன்முறையையும்␢ கலகத்தையும் காண்கின்றேன்’.⁾

Psalm 55:8Psalm 55Psalm 55:10

King James Version (KJV)
Destroy, O Lord, and divide their tongues: for I have seen violence and strife in the city.

American Standard Version (ASV)
Destroy, O Lord, `and’ divide their tongue; For I have seen violence and strife in the city.

Bible in Basic English (BBE)
Send destruction on them, O Lord, make a division of tongues among them: for I have seen fighting and violent acts in the town.

Darby English Bible (DBY)
Swallow [them] up, Lord; divide their tongue: for I have seen violence and strife in the city.

Webster’s Bible (WBT)
I would hasten my escape from the windy storm and tempest.

World English Bible (WEB)
Confuse them, Lord, and confound their language, For I have seen violence and strife in the city.

Young’s Literal Translation (YLT)
Swallow up, O Lord, divide their tongue, For I saw violence and strife in a city.

சங்கீதம் Psalm 55:9
ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் பாஷையைப் பிரிந்துபோகப்பண்ணும்; கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்;
Destroy, O Lord, and divide their tongues: for I have seen violence and strife in the city.

בַּלַּ֣עballaʿba-LA
אֲ֭דֹנָיʾădōnāyUH-doh-nai
פַּלַּ֣גpallagpa-LAHɡ
לְשׁוֹנָ֑םlĕšônāmleh-shoh-NAHM
כִּֽיkee
רָאִ֨יתִיrāʾîtîra-EE-tee
חָמָ֖סḥāmāsha-MAHS
וְרִ֣יבwĕrîbveh-REEV
בָּעִֽיר׃bāʿîrba-EER

Cross Reference

எரேமியா 6:7
ஊற்றானது, தன் தண்ணீரைச் சுரக்கப்பண்ணுமாப்போல, அது தன் தீங்கைச் சுரக்கப்பண்ணுகிறது; அதிலே கொடுமையும் அழிம்பும் கேட்கப்படுகிறது; துக்கமும் காயங்களும் நித்தமும் எனக்கு முன்பாகக் காணப்படுகிறது.

ஆதியாகமம் 11:7
நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார்.

2 சாமுவேல் 15:31
அப்சலோமோடே கட்டுப்பாடுபண்ணினவர்களுடன் அகித்தோப்பேலும் சேர்ந்திருக்கிறான் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது, கர்த்தாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பயித்தியமாக்கிவிடுவீராக என்றான்.

2 சாமுவேல் 17:1
பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: நான் பன்னீராயிரம்பேரைத் தெரிந்துகொண்டு எழுந்து, இன்று இராத்திரி தாவீதைப் பின்தொடர்ந்து போகட்டும்.

எரேமியா 23:14
எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்பண்ணி, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பை விட்டுத் திரும்பாதபடிக்குப் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்; அவர்கள் எல்லாரும் எனக்குச் சோதோமைப்போலும், அதின் குடிகள் கொமோராவைப்போலும் இருக்கிறார்கள்.

மத்தேயு 23:37
எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.

யோவான் 7:45
பின்பு அந்தச் சேவகர் பிரதான ஆசாரியரிடத்திற்கும் பரிசேயரிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களை நோக்கி: நீங்கள் அவனை ஏன் கொண்டுவரவில்லை என்று கேட்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:6
பின்பு அவர்களில், சதுசேயர் ஒருபங்கும் பரிசேயர் ஒருபங்குமாயிருக்கிறார்களென்று பவுல் அறிந்து: சகோதரரே, நான் பரிசேயனுடைய மகனுமாயிருக்கிறேன் என்று சத்தமிட்டுச் சொன்னான்.


Tags ஆண்டவரே அவர்களை அழித்து அவர்கள் பாஷையைப் பிரிந்துபோகப்பண்ணும் கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்
Psalm 55:9 in Tamil Concordance Psalm 55:9 in Tamil Interlinear Psalm 55:9 in Tamil Image