Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 55:7 in Tamil

Home Bible Psalm Psalm 55 Psalm 55:7

சங்கீதம் 55:7
நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்தரத்தில் தங்கியிருப்பேன். (சேலா.)

Tamil Indian Revised Version
நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்திரத்தில் தங்கியிருப்பேன். (சேலா)

Tamil Easy Reading Version
நான் தூரத்திற்குப் போய், பாலைவனத்திற்குச் செல்வேன்.

Thiru Viviliam
⁽இதோ! நெடுந்தொலை சென்று,␢ பாலை நிலத்தில்␢ தஞ்சம் புகுந்திருப்பேனே! (சேலா)⁾

Psalm 55:6Psalm 55Psalm 55:8

King James Version (KJV)
Lo, then would I wander far off, and remain in the wilderness. Selah.

American Standard Version (ASV)
Lo, then would I wander far off, I would lodge in the wilderness. Selah

Bible in Basic English (BBE)
I would go wandering far away, living in the waste land. (Selah.)

Darby English Bible (DBY)
Behold, I would flee afar off, I would lodge in the wilderness; Selah;

Webster’s Bible (WBT)
And I said, O that I had wings like a dove! for then I would fly away, and be at rest.

World English Bible (WEB)
Behold, then I would wander far off. I would lodge in the wilderness.” Selah.

Young’s Literal Translation (YLT)
Lo, I move far off, I lodge in a wilderness. Selah.

சங்கீதம் Psalm 55:7
நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்தரத்தில் தங்கியிருப்பேன். (சேலா.)
Lo, then would I wander far off, and remain in the wilderness. Selah.

הִ֭נֵּהhinnēHEE-nay
אַרְחִ֣יקʾarḥîqar-HEEK
נְדֹ֑דnĕdōdneh-DODE
אָלִ֖יןʾālînah-LEEN
בַּמִּדְבָּ֣רbammidbārba-meed-BAHR
סֶֽלָה׃selâSEH-la

Cross Reference

எரேமியா 9:2
ஆ, வனாந்தரத்தில் வழிப்போக்கரின் தாபரம் எனக்கு இருந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் என் ஜனத்தைவிட்டு, அவர்களிடத்தில் இராதபடிக்குப் போய்விடுவேன்; அவர்களெல்லாரும் விபசாரரும் துரோகிகளின் கூட்டமுமாயிருக்கிறார்கள்.

1 சாமுவேல் 27:1
பின்பு தாவீது: நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினால் மடிந்துபோவேன்; இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகும்படிக்கும், நான் அவன் கைக்கு நீங்கலாயிருக்கும்படிக்கும், நான் பெலிஸ்தரின் தேசத்திற்குப் போய், தப்பித்துக்கொள்வதப்பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான்.

2 சாமுவேல் 15:14
அப்பொழுது தாவீது எருசலேமிலே தன்னிடத்திலுள்ள தன்னுடைய எல்லா ஊழியக்காரரையும் நோக்கி: எழுந்து ஓடிப்போவோம், இல்லாவிட்டால் நாம் அப்சலோமுக்குத் தப்ப இடமில்லை; அவன் தீவிரித்து நம்மிடத்தில் வந்து, நம்மைப் பிடித்து, நம்மேல் பொல்லாப்பு வரப்பண்ணி, நகரத்தைப் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணாதபடிக்குத் தீவிரமாய்ப் புறப்படுங்கள் என்றான்.

2 சாமுவேல் 17:21
இவர்கள் போனபிற்பாடு, அவர்கள் கிணற்றிலிருந்து ஏறிவந்து, தாவீது ராஜாவுக்கு அறிவித்து, தாவீதை நோக்கி: சீக்கிரமாய் எழுந்து ஆற்றைக்கடந்துபோங்கள்; இன்னபடி அகித்தோப்பேல் உங்களுக்கு விரோதமாய் ஆலோசனை சொன்னான் என்றார்கள்.

நீதிமொழிகள் 6:4
உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள்.

எரேமியா 37:12
எரேமியா அவ்விடத்தைவிட்டு, ஜனத்தின் நடுவே ஜாடையாய் விலகி, பென்யமீன் தேசத்துக்குப் போக மனதாய் எருசலேமிலிருந்து புறப்பட்டுப்போனான்.


Tags நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்தரத்தில் தங்கியிருப்பேன் சேலா
Psalm 55:7 in Tamil Concordance Psalm 55:7 in Tamil Interlinear Psalm 55:7 in Tamil Image