Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 55:1 in Tamil

Home Bible Psalm Psalm 55 Psalm 55:1

சங்கீதம் 55:1
தேவனே, என் ஜெபத்தைக் கேட்டருளும்; என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதேயும்.

Tamil Indian Revised Version
தேவனே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டருளும்; என்னுடைய விண்ணப்பத்திற்கு மறைந்துகொள்ளாதிரும்.

Tamil Easy Reading Version
தேவனே, என் ஜெபத்தைக் கேளும். இரக்கத்திற்கான என் ஜெபத்தை ஒதுக்காதிரும்.

Thiru Viviliam
⁽கடவுளே! என் மன்றாட்டுக்குச்␢ செவி சாய்த்தருளும்;␢ நான் முறையிடும் வேளையில்␢ உம்மை மறைத்துக் கொள்ளாதேயும்.⁾

Title
இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்குத் தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல்.

Other Title
காட்டிக் கொடுக்கப்பட்டவரின் மன்றாட்டு§(பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; தாவீதின் அறப்பாடல்)

Psalm 55Psalm 55:2

King James Version (KJV)
Give ear to my prayer, O God; and hide not thyself from my supplication.

American Standard Version (ASV)
Give ear to my prayer, O God; And hide not thyself from my supplication.

Bible in Basic English (BBE)
<To the chief music-maker, on Neginoth. Maschil. Of David.> Give hearing to my prayer, O God; and let not your ear be shut against my request.

Darby English Bible (DBY)
{To the chief Musician. On stringed instruments: an instruction. Of David.} Give ear to my prayer, O God; and hide not thyself from my supplication.

World English Bible (WEB)
> Listen to my prayer, God. Don’t hide yourself from my supplication.

Young’s Literal Translation (YLT)
To the Overseer with stringed instruments. — An instruction, by David. Give ear, O God, `to’ my prayer, And hide not from my supplication.

சங்கீதம் Psalm 55:1
தேவனே, என் ஜெபத்தைக் கேட்டருளும்; என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதேயும்.
Give ear to my prayer, O God; and hide not thyself from my supplication.

הַאֲזִ֣ינָהhaʾăzînâha-uh-ZEE-na
אֱ֭לֹהִיםʾĕlōhîmA-loh-heem
תְּפִלָּתִ֑יtĕpillātîteh-fee-la-TEE
וְאַלwĕʾalveh-AL
תִּ֝תְעַלַּ֗םtitʿallamTEET-ah-LAHM
מִתְּחִנָּתִֽי׃mittĕḥinnātîmee-teh-hee-na-TEE

Cross Reference

சங்கீதம் 61:1
தேவனே, என் கூப்பிடுதலைக்கேட்டு, என் விண்ணப்பத்தைக் கவனியும்.

1 பேதுரு 3:12
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.

புலம்பல் 3:8
நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்.

சங்கீதம் 143:7
கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும், என் ஆவி தொய்ந்துபோகிது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறையாதேயும்.

சங்கீதம் 86:6
கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கவனியும்.

சங்கீதம் 84:8
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, என் விண்ணப்பத்தை கேளும்; யாக்கோபின் தேவனே, செவிகொடும். (சேலா.)

சங்கீதம் 80:4
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் விண்ணப்பத்துக்கு விரோதமாய் நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர்.

சங்கீதம் 80:1
இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்.

சங்கீதம் 64:1
தேவனே, என் விண்ணப்பத்தில் என் சத்தத்தைக் கேட்டருளும்; சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, என் பிராணனைக் காத்தருளும்.

சங்கீதம் 54:1
தேவனே, உமது நாமத்தினிமித்தம் என்னை இரட்சித்து உமது வல்லமையினால் எனக்கு நியாயஞ்செய்யும்.

சங்கீதம் 28:1
என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும், நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.

சங்கீதம் 27:9
உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடாதேயும்; நீரே எனக்குச் சகாயர்; என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும்.

சங்கீதம் 17:1
கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும்; கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.

சங்கீதம் 6:1
கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.

சங்கீதம் 5:1
கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும். என் தியானத்தைக் கவனியும்.


Tags தேவனே என் ஜெபத்தைக் கேட்டருளும் என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதேயும்
Psalm 55:1 in Tamil Concordance Psalm 55:1 in Tamil Interlinear Psalm 55:1 in Tamil Image