சங்கீதம் 5:2
நான் உம்மிடத்தில் விண்ணப்பம்பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.
Tamil Indian Revised Version
நான் உம்மையே நோக்கி விண்ணப்பம் செய்கிறேன்; என் இராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.
Tamil Easy Reading Version
எனது தேவனாகிய அரசனே, என் ஜெபத்தைக் கேளும்.
Thiru Viviliam
⁽என் அரசரே, என் கடவுளே,␢ என் கெஞ்சும் குரலை உற்றுக்கேளும்;␢ ஏனெனில். நான் உம்மை நோக்கியே␢ மன்றாடுகின்றேன்.⁾
King James Version (KJV)
Hearken unto the voice of my cry, my King, and my God: for unto thee will I pray.
American Standard Version (ASV)
Hearken unto the voice of my cry, my King, and my God; For unto thee do I pray.
Bible in Basic English (BBE)
Let the voice of my cry come to you, my King and my God; for to you will I make my prayer.
Darby English Bible (DBY)
Hearken unto the voice of my crying, my king and my God; for to thee will I pray.
Webster’s Bible (WBT)
To the chief Musician upon Nehiloth, A Psalm of David. Give ear to my words, O LORD, consider my meditation.
World English Bible (WEB)
Listen to the voice of my cry, my King and my God; For to you do I pray.
Young’s Literal Translation (YLT)
Be attentive to the voice of my cry, My king and my God, For unto Thee I pray habitually.
சங்கீதம் Psalm 5:2
நான் உம்மிடத்தில் விண்ணப்பம்பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.
Hearken unto the voice of my cry, my King, and my God: for unto thee will I pray.
| הַקְשִׁ֤יבָה׀ | haqšîbâ | hahk-SHEE-va | |
| לְק֬וֹל | lĕqôl | leh-KOLE | |
| שַׁוְעִ֗י | šawʿî | shahv-EE | |
| מַלְכִּ֥י | malkî | mahl-KEE | |
| וֵאלֹהָ֑י | wēʾlōhāy | vay-loh-HAI | |
| כִּֽי | kî | kee | |
| אֵ֝לֶ֗יךָ | ʾēlêkā | A-LAY-ha | |
| אֶתְפַּלָּֽל׃ | ʾetpallāl | et-pa-LAHL |
Cross Reference
சங்கீதம் 84:3
என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.
சங்கீதம் 65:2
ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.
சங்கீதம் 3:4
நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா.)
ஏசாயா 33:22
கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்.
சங்கீதம் 145:1
ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன்.
சங்கீதம் 99:1
கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஜனங்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் வீற்றிருக்கிறார். பூமி அசைவதாக.
சங்கீதம் 74:12
பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா.
சங்கீதம் 47:6
தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.
சங்கீதம் 44:4
தேவனே, நீர் என் ராஜா, யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடும்.
சங்கீதம் 24:7
வாசல்களே உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.
சங்கீதம் 10:16
கர்த்தர் சதாகாலங்களுக்கும் ராஜாவாயிருக்கிறார், புறஜாதியார் அவருடைய தேசத்திலிருந்து அழிந்துபோவார்கள்.
Tags நான் உம்மிடத்தில் விண்ணப்பம்பண்ணுவேன் என் ராஜாவே என் தேவனே என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்
Psalm 5:2 in Tamil Concordance Psalm 5:2 in Tamil Interlinear Psalm 5:2 in Tamil Image