சங்கீதம் 5:1
கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும். என் தியானத்தைக் கவனியும்.
Tamil Indian Revised Version
புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் பாடல் கர்த்தாவே, என்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடும், என்னுடைய தியானத்தைக் கவனியும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, என் வார்த்தைகளைக் கேளும். நான் சொல்ல முயற்சிப்பதை புரிந்துகொள்ளும்.
Thiru Viviliam
⁽ஆண்டவரே, என் விண்ணப்பத்திற்குச்␢ செவிசாய்த்தருளும்;␢ என் பெருமூச்சைக் கவனித்தருளும்.⁾
Title
புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்
Other Title
பாதுகாப்புக்காக மன்றாடல்§(பாடகர் தலைவர்க்கு: குழல்களுடன்; தாவீதின் புகழ்ப்பா)
King James Version (KJV)
Give ear to my words, O LORD, consider my meditation.
American Standard Version (ASV)
Give ear to my words, O Jehovah, Consider my meditation.
Bible in Basic English (BBE)
<To the chief music-maker on wind instruments. A Psalm. Of David.> Give ear to my words, O Lord; give thought to my heart-searchings.
Darby English Bible (DBY)
{To the chief Musician. Upon Nehiloth. A Psalm of David.} Give ear to my words, O Jehovah; consider my meditation.
World English Bible (WEB)
> Give ear to my words, Yahweh. Consider my meditation.
Young’s Literal Translation (YLT)
To the Overseer, `Concerning the Inheritances.’ — A Psalm of David. My sayings hear, O Jehovah, Consider my meditation.
சங்கீதம் Psalm 5:1
கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும். என் தியானத்தைக் கவனியும்.
Give ear to my words, O LORD, consider my meditation.
| אֲמָרַ֖י | ʾămāray | uh-ma-RAI | |
| הַאֲזִ֥ינָה׀ | haʾăzînâ | ha-uh-ZEE-na | |
| יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA | |
| בִּ֣ינָה | bînâ | BEE-na | |
| הֲגִֽיגִי׃ | hăgîgî | huh-ɡEE-ɡee |
Cross Reference
1 யோவான் 5:14
நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.
சங்கீதம் 54:2
தேவனே, என் விண்ணப்பத்தைக்கேட்டு, என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும்.
சங்கீதம் 64:1
தேவனே, என் விண்ணப்பத்தில் என் சத்தத்தைக் கேட்டருளும்; சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, என் பிராணனைக் காத்தருளும்.
சங்கீதம் 55:1
தேவனே, என் ஜெபத்தைக் கேட்டருளும்; என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதேயும்.
சங்கீதம் 19:14
என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.
சங்கீதம் 17:1
கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும்; கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.
1 பேதுரு 3:12
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.
ரோமர் 8:26
அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
சங்கீதம் 86:1
கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் சிறுமையும் எளிமையுமானவன்.
சங்கீதம் 80:1
இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்.
1 சாமுவேல் 1:16
உம்முடைய அடியாளைப் பேலியாளின் மகளாக எண்ணாதேயும்; மிகுதியான விசாரத்தினாலும் கிலேசத்தினாலும் இந்நேரமட்டும் விண்ணப்பம் பண்ணினேன் என்றாள்.
1 சாமுவேல் 1:13
அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை; ஆகையால் அவள் வெறித்திருக்கிறாள் என்று ஏலி நினைத்து,
Tags கர்த்தாவே என் வார்த்தைகளுக்குச் செவிகொடும் என் தியானத்தைக் கவனியும்
Psalm 5:1 in Tamil Concordance Psalm 5:1 in Tamil Interlinear Psalm 5:1 in Tamil Image