Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 45:1 in Tamil

Home Bible Psalm Psalm 45 Psalm 45:1

சங்கீதம் 45:1
என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.

Tamil Indian Revised Version
என்னுடைய இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என்னுடைய நாவு விரைவாக எழுதுகிறவனுடைய எழுத்தாணி.

Tamil Easy Reading Version
அரசனுக்கு இவற்றை எழுதுகையில் அழகு சொற்கள் என் இதயத்தை நிரப்பும். தேர்ந்த எழுத்தாளனின் எழுதுகோல் வெளிப்படுத்தும் சொற்களாய் என் நாவிலிருந்து சொற்கள் வெளிப்படுகின்றன.

Thiru Viviliam
⁽மன்னரைக் குறித்து யான்␢ கவிதை புனைகின்ற போழ்து,␢ இனியதொரு செய்தியால்␢ என் நெஞ்சம் ததும்பி வழிகின்றது;␢ திறன்மிகு கவிஞரின் எழுதுகோலென␢ என் நாவும் ஆகிடுமே!⁾

Title
“சோஷனீம்” என்னும் இசைக்கருவியில் வாசிக்க கோரா குடும்பத்தினரின் இராகத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட, ஒரு நேசத்தின் பாடல்

Other Title
அரசரின் திருமணப்பாடல்§(பாடகர் தலைவர்க்கு: ‘லீலிமலர்கள்’ என்ற மெட்டு; கோராகியரின் அறப்பாடல்; காதல் பாடல்)

Psalm 45Psalm 45:2

King James Version (KJV)
My heart is inditing a good matter: I speak of the things which I have made touching the king: my tongue is the pen of a ready writer.

American Standard Version (ASV)
My heart overfloweth with a goodly matter; I speak the things which I have made touching the king: My tongue is the pen of a ready writer.

Bible in Basic English (BBE)
<To the chief music-maker; put to Shoshannim. Of the sons of Korah. Maschil. A Song of loves.> My heart is flowing over with good things; my words are of that which I have made for a king; my tongue is the pen of a ready writer.

Darby English Bible (DBY)
{To the chief Musician. Upon Shoshannim. Of the sons of Korah. An instruction; — a song of the Beloved.} My heart is welling forth [with] a good matter: I say what I have composed touching the king. My tongue is the pen of a ready writer.

World English Bible (WEB)
> My heart overflows with a noble theme. I recite my verses for the king. My tongue is like the pen of a skillful writer.

Young’s Literal Translation (YLT)
To the Overseer. — `On the Lilies.’ — By sons of Korah. — An Instruction. — A song of loves. My heart hath indited a good thing, I am telling my works to a king, My tongue `is’ the pen of a speedy writer.

சங்கீதம் Psalm 45:1
என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.
My heart is inditing a good matter: I speak of the things which I have made touching the king: my tongue is the pen of a ready writer.

רָ֘חַ֤שׁrāḥašRA-HAHSH
לִבִּ֨י׀libbîlee-BEE
דָּ֘בָ֤רdābārDA-VAHR
ט֗וֹבṭôbtove
אֹמֵ֣רʾōmēroh-MARE
אָ֭נִיʾānîAH-nee
מַעֲשַׂ֣יmaʿăśayma-uh-SAI
לְמֶ֑לֶךְlĕmelekleh-MEH-lek
לְ֝שׁוֹנִ֗יlĕšônîLEH-shoh-NEE
עֵ֤ט׀ʿēṭate
סוֹפֵ֬רsôpērsoh-FARE
מָהִֽיר׃māhîrma-HEER

Cross Reference

2 சாமுவேல் 23:2
கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.

உன்னதப்பாட்டு 1:12
ராஜா தமது பந்தியிலிருக்குந்தனையும் என்னுடைய நளததைலம் தன் வாசனையை வீசும்.

சங்கீதம் 49:3
என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும்.

யோபு 33:3
என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாய் வசனிக்கும்.

எஸ்றா 7:6
இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.

மத்தேயு 12:35
நல்ல மனுஷன் இருதமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.

மத்தேயு 25:34
அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப்பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆசீர்வாதம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

மத்தேயு 27:37
அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்.

எபேசியர் 5:32
இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்.

2 பேதுரு 1:21
தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.

ஏசாயா 32:1
இதோ, ஒரு ராஜா நீதியாக அராசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்..

ஏசாயா 5:1
இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சத்தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு.

யோபு 32:18
வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது.

யோபு 34:4
நமக்Εாக நியாயமானΤைத் தெரிந்துகφாள்வோமாக; நனύமை இன்னதென்று நமக்குள்ளே அறிந்த`Εொள்வோமாக.

சங்கீதம் 2:6
நான் என்னுடைய பரிசுத்தபர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.

சங்கீதம் 24:7
வாசல்களே உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.

சங்கீதம் 69:1
தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமாமட்டும் பெருகிவருகிறது.

நீதிமொழிகள் 8:6
கேளுங்கள், மேம்பாடான காரியங்களைப் பேசுவேன்; என் உதடுகள் உத்தமகாரியங்களை வசனிக்கும்.

நீதிமொழிகள் 16:23
ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவையூட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.

உன்னதப்பாட்டு 1:1
சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு.

சங்கீதம் 110:1
கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.

சங்கீதம் 80:1
இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்.


Tags என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன் என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி
Psalm 45:1 in Tamil Concordance Psalm 45:1 in Tamil Interlinear Psalm 45:1 in Tamil Image