Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 42:9 in Tamil

Home Bible Psalm Psalm 42 Psalm 42:9

சங்கீதம் 42:9
நான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன்.

Tamil Indian Revised Version
நான் என்னுடைய கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? எதிரியால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன்.

Tamil Easy Reading Version
என் பாறையான தேவனிடம் நான் பேசுவேன். நான், “கர்த்தாவே, ஏன் என்னை மறந்தீர்? என் பகைவரிடமிருந்து தப்பும் வழியை எனக்கு நீர் ஏன் காட்டவில்லை” என்பேன்.

Thiru Viviliam
⁽என் கற்பாறையாகிய இறைவனிடம்␢ ‛ஏன் என்னை மறந்தீர்;␢ எதிரியால் ஒடுக்கப்பட்டு நான் ஏன்␢ துயருடன் நடமாட வேண்டும்’ என்கின்றேன்.⁾

Psalm 42:8Psalm 42Psalm 42:10

King James Version (KJV)
I will say unto God my rock, Why hast thou forgotten me? why go I mourning because of the oppression of the enemy?

American Standard Version (ASV)
I will say unto God my rock, Why hast thou forgotten me? Why go I mourning because of the oppression of the enemy?

Bible in Basic English (BBE)
I will say to God my Rock, Why have you let me go from your memory? why do I go in sorrow because of the attacks of my haters?

Darby English Bible (DBY)
I will say unto ùGod my rock, Why hast thou forgotten me? why go I mourning because of the oppression of the enemy?

Webster’s Bible (WBT)
Yet the LORD will command his loving-kindness in the day-time, and in the night his song shall be with me, and my prayer to the God of my life.

World English Bible (WEB)
I will ask God, my rock, “Why have you forgotten me? Why do I go mourning because of the oppression of the enemy?”

Young’s Literal Translation (YLT)
I say to God my rock, `Why hast Thou forgotten me? Why go I mourning in the oppression of an enemy?

சங்கீதம் Psalm 42:9
நான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன்.
I will say unto God my rock, Why hast thou forgotten me? why go I mourning because of the oppression of the enemy?

אוֹמְרָ֤ה׀ʾômĕrâoh-meh-RA
לְאֵ֥לlĕʾēlleh-ALE
סַלְעִי֮salʿiysahl-EE
לָמָ֪הlāmâla-MA
שְׁכַ֫חְתָּ֥נִיšĕkaḥtānîsheh-HAHK-TA-nee
לָֽמָּהlāmmâLA-ma
קֹדֵ֥רqōdērkoh-DARE
אֵלֵ֗ךְʾēlēkay-LAKE
בְּלַ֣חַץbĕlaḥaṣbeh-LA-hahts
אוֹיֵֽב׃ʾôyēboh-YAVE

Cross Reference

சங்கீதம் 38:6
நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.

சங்கீதம் 43:2
என் அரணாகிய தேவன் நீர்; ஏன் என்னைத் தள்ளிவிடுகிαீர்? சத்துருவிΩால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கதύதுடனே திரியவேண்டும்?

சங்கீதம் 18:2
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும் நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.

புலம்பல் 5:1
கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்; எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும்.

சங்கீதம் 55:3
அவர்கள் என்மேல் பழிசாட்டி, குரோதங்கொண்டு, என்னைப் பகைக்கிறார்கள்.

யோபு 30:26
நன்மைக்குக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; வெளிச்சத்தை வரப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.

ஏசாயா 49:15
ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.

ஏசாயா 40:27
யாக்கோபே, இஸ்ரவேலே: என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ சொல்வானேன்?

பிரசங்கி 4:1
இதற்குப் பின்பு நான் சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தேன்; இதோ ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை; ஒடுக்குகிறவர்கள் பட்சத்தில் பெலமிருந்தது, அப்படியிருந்தும் தேற்றுவாரில்லை.

சங்கீதம் 88:9
துக்கத்தினால் என் கண் தொய்ந்துபோயிற்று; கர்த்தாவே, அநுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு, உமக்கு நேராக என் கைகளை விரிக்கிறேன்.

சங்கீதம் 78:35
தேவன் தங்கள் கன்மலையென்றும், உன்னதமான தேவன் தங்கள் மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள்.

சங்கீதம் 77:9
தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா.)

சங்கீதம் 62:6
அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை.

சங்கீதம் 62:2
அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை.

சங்கீதம் 44:23
ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் நித்திரை பண்ணுகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும்.

சங்கீதம் 28:1
என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும், நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.

சங்கீதம் 22:1
என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?

சங்கீதம் 13:1
கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?


Tags நான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி ஏன் என்னை மறந்தீர் சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன்
Psalm 42:9 in Tamil Concordance Psalm 42:9 in Tamil Interlinear Psalm 42:9 in Tamil Image