சங்கீதம் 38:3
உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை.
Tamil Indian Revised Version
உமது கோபத்தினால் என் உடலில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை.
Tamil Easy Reading Version
நீர் என்னைத் தண்டித்தீர். இப்போது என் உடல் முழுவதும் புண்களாயிருக்கின்றன. நான் பாவம் செய்ததினால், நீர் என்னைத் தண்டித்தீர். என் எலும்புகள் எல்லாம் வலிக்கின்றன.
Thiru Viviliam
⁽நீர் கடுஞ்சினங்கொண்டதால்␢ என் உடலில் நலமே இல்லை;␢ என் பாவத்தால் என் எலும்புகளில்␢ வலுவே இல்லை.⁾
King James Version (KJV)
There is no soundness in my flesh because of thine anger; neither is there any rest in my bones because of my sin.
American Standard Version (ASV)
There is no soundness in my flesh because of thine indignation; Neither is there any health in my bones because of my sin.
Bible in Basic English (BBE)
My flesh is wasted because of your wrath; and there is no peace in my bones because of my sin.
Darby English Bible (DBY)
There is no soundness in my flesh because of thine indignation; no peace in my bones, because of my sin.
Webster’s Bible (WBT)
For thy arrows stick fast in me, and thy hand falleth heavy upon me.
World English Bible (WEB)
There is no soundness in my flesh because of your indignation, Neither is there any health in my bones because of my sin.
Young’s Literal Translation (YLT)
Soundness is not in my flesh, Because of Thine indignation, Peace is not in my bones because of my sin.
சங்கீதம் Psalm 38:3
உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை.
There is no soundness in my flesh because of thine anger; neither is there any rest in my bones because of my sin.
| אֵין | ʾên | ane | |
| מְתֹ֣ם | mĕtōm | meh-TOME | |
| בִּ֭בְשָׂרִי | bibśārî | BEEV-sa-ree | |
| מִפְּנֵ֣י | mippĕnê | mee-peh-NAY | |
| זַעְמֶ֑ךָ | zaʿmekā | za-MEH-ha | |
| אֵין | ʾên | ane | |
| שָׁל֥וֹם | šālôm | sha-LOME | |
| בַּ֝עֲצָמַ֗י | baʿăṣāmay | BA-uh-tsa-MAI | |
| מִפְּנֵ֥י | mippĕnê | mee-peh-NAY | |
| חַטָּאתִֽי׃ | ḥaṭṭāʾtî | ha-ta-TEE |
Cross Reference
சங்கீதம் 51:8
நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும்.
சங்கீதம் 6:2
என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகிறது.
புலம்பல் 3:40
நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.
ஏசாயா 1:5
இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகமாய் விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது.
சங்கீதம் 102:5
என் பெருமூச்சின் சத்தத்தினால் என் எலும்புகள் என் மாம்சத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது.
சங்கீதம் 102:3
என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல எரியுண்டது.
சங்கீதம் 90:7
நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து, உமது உக்கிரத்தினால் கலங்கிப்போகிறோம்.
சங்கீதம் 31:9
எனக்கு இரங்கும் கர்த்தாவே, நான் நெருக்கப்படுகிறேன்; துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என் வயிறுங்கூடக் கருகிப்போயிற்று.
யோபு 33:19
அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், தன் சகல எலும்புகளிலும் அகோரமான நோவினாலும் தண்டிக்கப்படுகிறான்.
யோபு 2:7
அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்.
2 நாளாகமம் 26:19
அப்பொழுது உசியா கோபங்கொண்டான்; அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, ஆசாரியரோடே கோபமாய்ப் பேசுகிறபோது ஆசாரியருக்கு முன்பாகக் கர்த்தருடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே குஷ்டரோகம் தோன்றிற்று.
Tags உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை
Psalm 38:3 in Tamil Concordance Psalm 38:3 in Tamil Interlinear Psalm 38:3 in Tamil Image