சங்கீதம் 35:7
முகாந்தரமில்லாமல் எனக்காகத் தங்கள் வலையைக் குழியில் ஒளித்து வைத்தார்கள்; முகாந்தரமில்லாமல் என் ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள்.
Tamil Indian Revised Version
காரணமில்லாமல் எனக்காகத் தங்களுடைய வலையைக் குழியில் ஒளித்துவைத்தார்கள்; காரணமில்லாமல் என்னுடைய ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள்.
Tamil Easy Reading Version
நான் பிழையேதும் செய்யவில்லை. ஆனால் அவர்கள் என்னைத் தங்கள் கண்ணியில் சிக்கவைக்க முயல்கிறார்கள். காரணமின்றி அவர்கள் என்னைச் சிக்கவைக்க முயல்கிறார்கள்.
Thiru Viviliam
⁽ஏனெனில், காரணமின்றி␢ எனக்குக் கண்ணி வைத்தனர்;␢ காரணமின்றி எனக்குக் குழிதோண்டினர்.⁾
King James Version (KJV)
For without cause have they hid for me their net in a pit, which without cause they have digged for my soul.
American Standard Version (ASV)
For without cause have they hid for me their net `in’ a pit; Without cause have they digged `a pit’ for my soul.
Bible in Basic English (BBE)
For without cause they have put a net ready for me secretly, in which to take my soul.
Darby English Bible (DBY)
For without cause have they hidden for me their net [in] a pit; without cause they have digged [it] for my soul.
Webster’s Bible (WBT)
For without cause they have hid for me their net in a pit, which without cause they have digged for my soul.
World English Bible (WEB)
For without cause they have hidden their net in a pit for me. Without cause they have dug a pit for my soul.
Young’s Literal Translation (YLT)
For without cause they hid for me their netpit, Without cause they digged for my soul.
சங்கீதம் Psalm 35:7
முகாந்தரமில்லாமல் எனக்காகத் தங்கள் வலையைக் குழியில் ஒளித்து வைத்தார்கள்; முகாந்தரமில்லாமல் என் ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள்.
For without cause have they hid for me their net in a pit, which without cause they have digged for my soul.
| כִּֽי | kî | kee | |
| חִנָּ֣ם | ḥinnām | hee-NAHM | |
| טָֽמְנוּ | ṭāmĕnû | TA-meh-noo | |
| לִ֭י | lî | lee | |
| שַׁ֣חַת | šaḥat | SHA-haht | |
| רִשְׁתָּ֑ם | rištām | reesh-TAHM | |
| חִ֝נָּ֗ם | ḥinnām | HEE-NAHM | |
| חָפְר֥וּ | ḥoprû | hofe-ROO | |
| לְנַפְשִֽׁי׃ | lĕnapšî | leh-nahf-SHEE |
Cross Reference
யோபு 18:8
அவன் தன் கால்களினால் வலையில் அகப்பட்டு, வலைச்சிக்கலிலே நடக்கிறான்.
சங்கீதம் 9:15
ஜாதிகள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்; அவர்கள் மறைவாய் வைத்த வலையில் அவர்களுடைய காலே அகப்பட்டுக்கொண்டது.
சங்கீதம் 140:5
அகங்காரிகள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாய்க் வைக்கிறார்கள்; வழியோரத்தில் வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை விரிக்கிறார்கள். (சேலா.)
சங்கீதம் 7:3
என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என் கைகளில் நியாயக்கேடிருக்கிறதும்,
சங்கீதம் 25:3
உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணுகிறவர்கள் வெட்கப்பட்டுப் போவார்களாக.
சங்கீதம் 64:4
மறைவுகளில் உத்தமன்மேல் எய்யும்பொருட்டுக் கசப்பான வார்த்தைகளாகிய தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்; சற்றும் பயமின்றிச் சடிதியில் அவன்மேல் எய்கிறார்கள்.
சங்கீதம் 69:4
நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்கவேண்டியதாயிற்று.
சங்கீதம் 119:85
உம்முடைய வேதத்துக்கு விரோதமாய் அகங்காரிகள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள்.
யோவான் 15:25
முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று.
Tags முகாந்தரமில்லாமல் எனக்காகத் தங்கள் வலையைக் குழியில் ஒளித்து வைத்தார்கள் முகாந்தரமில்லாமல் என் ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள்
Psalm 35:7 in Tamil Concordance Psalm 35:7 in Tamil Interlinear Psalm 35:7 in Tamil Image