Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 33:8 in Tamil

Home Bible Psalm Psalm 33 Psalm 33:8

சங்கீதம் 33:8
பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக.

Tamil Indian Revised Version
பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிமக்களெல்லாம் அவருக்கு பயந்திருப்பதாக.

Tamil Easy Reading Version
பூமியிலுள்ளோர் யாவரும் கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கவேண்டும். உலகில் வாழும் ஜனங்கள் எல்லோரும் அவருக்கு அஞ்ச வேண்டும்.

Thiru Viviliam
⁽அனைத்துலகும் ஆண்டவருக்கு அஞ்சுவதாக!␢ உலகில் வாழ்வோர் அனைவைரும்␢ அவருக்கு அஞ்சிநடுங்குவராக!⁾

Psalm 33:7Psalm 33Psalm 33:9

King James Version (KJV)
Let all the earth fear the LORD: let all the inhabitants of the world stand in awe of him.

American Standard Version (ASV)
Let all the earth fear Jehovah: Let all the inhabitants of the world stand in awe of him.

Bible in Basic English (BBE)
Let the earth be full of the fear of the Lord; let all the people of the world be in holy fear of him.

Darby English Bible (DBY)
Let all the earth fear Jehovah; let all the inhabitants of the world stand in awe of him.

Webster’s Bible (WBT)
Let all the earth fear the LORD: let all the inhabitants of the world stand in awe of him.

World English Bible (WEB)
Let all the earth fear Yahweh. Let all the inhabitants of the world stand in awe of him.

Young’s Literal Translation (YLT)
Afraid of Jehovah are all the earth, Of Him are all the inhabitants of the world afraid.

சங்கீதம் Psalm 33:8
பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக.
Let all the earth fear the LORD: let all the inhabitants of the world stand in awe of him.

יִֽירְא֣וּyîrĕʾûyee-reh-OO
מֵ֭יְהוָהmēyĕhwâMAY-yeh-va
כָּלkālkahl
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
מִמֶּ֥נּוּmimmennûmee-MEH-noo
יָ֝ג֗וּרוּyāgûrûYA-ɡOO-roo
כָּלkālkahl
יֹשְׁבֵ֥יyōšĕbêyoh-sheh-VAY
תֵבֵֽל׃tēbēltay-VALE

Cross Reference

சங்கீதம் 22:27
பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்.

சங்கீதம் 67:7
தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.

சங்கீதம் 76:7
நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?

சங்கீதம் 96:9
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்கρங்கள்.

எரேமியா 10:7
ஜாதிகளின் ராஜாவே, உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்? தேவரீருக்கே பயப்படவேண்டிது; ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா ராஜ்யத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை.

தானியேல் 6:25
பின்பு ராஜாவாகிய தரியு தேசமெங்கும் குடியிருக்கிற எல்லா ஜனங்களுக்கும், ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதினது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது.

எபிரெயர் 12:29
நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.

வெளிப்படுத்தின விசேஷம் 14:6
பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து,

வெளிப்படுத்தின விசேஷம் 15:4
கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.


Tags பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக
Psalm 33:8 in Tamil Concordance Psalm 33:8 in Tamil Interlinear Psalm 33:8 in Tamil Image