Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 33:5 in Tamil

Home Bible Psalm Psalm 33 Psalm 33:5

சங்கீதம் 33:5
அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது.

Tamil Indian Revised Version
அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய கருணையினால் நிறைந்திருக்கிறது.

Tamil Easy Reading Version
நன்மையையும் நேர்மையையும் தேவன் நேசிக்கிறார். கர்த்தர் பூமியை அவரது அன்பினால் நிப்பியுள்ளார்.

Thiru Viviliam
⁽அவர் நீதியையும் நேர்மையையும் § விரும்புகின்றார்;␢ அவரது பேரன்பால்␢ பூவுலகு நிறைந்துள்ளது.⁾

Psalm 33:4Psalm 33Psalm 33:6

King James Version (KJV)
He loveth righteousness and judgment: the earth is full of the goodness of the LORD.

American Standard Version (ASV)
He loveth righteousness and justice: The earth is full of the lovingkindness of Jehovah.

Bible in Basic English (BBE)
His delight is in righteousness and wisdom; the earth is full of the mercy of the Lord.

Darby English Bible (DBY)
He loveth righteousness and judgment: the earth is full of the loving-kindness of Jehovah.

Webster’s Bible (WBT)
He loveth righteousness and judgment: the earth is full of the goodness of the LORD.

World English Bible (WEB)
He loves righteousness and justice. The earth is full of the loving kindness of Yahweh.

Young’s Literal Translation (YLT)
Loving righteousness and judgment, Of the kindness of Jehovah is the earth full.

சங்கீதம் Psalm 33:5
அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது.
He loveth righteousness and judgment: the earth is full of the goodness of the LORD.

אֹ֭הֵבʾōhēbOH-have
צְדָקָ֣הṣĕdāqâtseh-da-KA
וּמִשְׁפָּ֑טûmišpāṭoo-meesh-PAHT
חֶ֥סֶדḥesedHEH-sed
יְ֝הוָ֗הyĕhwâYEH-VA
מָלְאָ֥הmolʾâmole-AH
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets

Cross Reference

சங்கீதம் 119:64
கர்த்தாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

சங்கீதம் 11:7
கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.

சங்கீதம் 45:7
நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமதுதோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.

வெளிப்படுத்தின விசேஷம் 15:3
அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.

எபிரெயர் 1:9
நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்;

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:17
அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள்.

மத்தேயு 5:45
இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.

சங்கீதம் 145:15
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர்.

சங்கீதம் 104:24
கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.

சங்கீதம் 99:4
ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, தேவரீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர்.


Tags அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார் பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது
Psalm 33:5 in Tamil Concordance Psalm 33:5 in Tamil Interlinear Psalm 33:5 in Tamil Image