Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 32:8 in Tamil

Home Bible Psalm Psalm 32 Psalm 32:8

சங்கீதம் 32:8
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

Tamil Indian Revised Version
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

Tamil Easy Reading Version
கர்த்தர், “நீ வாழவேண்டிய வழியை உனக்கு போதித்து வழிநடத்துவேன். உன்னைக் காத்து உனக்கு வழிகாட்டியாயிருப்பேன் என்று கூறுகிறார்.

Thiru Viviliam
⁽நான் உனக்கு அறிவு புகட்டுவேன்;␢ நீ நடக்க வேண்டிய வழியை␢ உனக்குக் காட்டுவேன்;␢ உன்னைக் கண்ணோக்கி,␢ உனக்கு அறிவுரை கூறுவேன்.⁾

Psalm 32:7Psalm 32Psalm 32:9

King James Version (KJV)
I will instruct thee and teach thee in the way which thou shalt go: I will guide thee with mine eye.

American Standard Version (ASV)
I will instruct thee and teach thee in the way which thou shalt go: I will counsel thee with mine eye upon thee.

Bible in Basic English (BBE)
I will give you knowledge, teaching you the way to go; my eye will be your guide.

Darby English Bible (DBY)
I will instruct thee and teach thee the way in which thou shalt go; I will counsel [thee] with mine eye upon thee.

Webster’s Bible (WBT)
I will instruct thee, and teach thee in the way which thou shalt go: I will guide thee with my eye.

World English Bible (WEB)
I will instruct you and teach you in the way which you shall go. I will counsel you with my eye on you.

Young’s Literal Translation (YLT)
I cause thee to act wisely, And direct thee in the way that thou goest, I cause mine eye to take counsel concerning thee.

சங்கீதம் Psalm 32:8
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
I will instruct thee and teach thee in the way which thou shalt go: I will guide thee with mine eye.

אַשְׂכִּֽילְךָ֙׀ʾaśkîlĕkāas-kee-leh-HA
וְֽאוֹרְךָ֗wĕʾôrĕkāveh-oh-reh-HA
בְּדֶֽרֶךְbĕderekbeh-DEH-rek
ז֥וּzoo
תֵלֵ֑ךְtēlēktay-LAKE
אִֽיעֲצָ֖הʾîʿăṣâee-uh-TSA
עָלֶ֣יךָʿālêkāah-LAY-ha
עֵינִֽי׃ʿênîay-NEE

Cross Reference

நீதிமொழிகள் 3:5
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,

மத்தேயு 11:29
நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

சங்கீதம் 33:18
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;

ஏசாயா 49:10
அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார்.

நீதிமொழிகள் 3:1
என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.

நீதிமொழிகள் 8:10
வெள்ளியைப்பார்க்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப் பார்க்கிலும் ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.

சங்கீதம் 25:8
கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.

நீதிமொழிகள் 4:1
பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.

சங்கீதம் 34:11
பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.


Tags நான் உனக்குப் போதித்து நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன் உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்
Psalm 32:8 in Tamil Concordance Psalm 32:8 in Tamil Interlinear Psalm 32:8 in Tamil Image