சங்கீதம் 31:8
சத்துருவின் கையில் என்னை ஒப்புக்கொடாமல், என் பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர்.
Tamil Indian Revised Version
எதிரியின் கையில் என்னை ஒப்புக்கொடுக்காமல், என்னுடைய பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர்.
Tamil Easy Reading Version
எனது பகைவர்கள் என்னை வெற்றிகொள்ள விடமாட்டீர். அவர்கள் கண்ணிகளிலிருந்து என்னை விடுவியும்.
Thiru Viviliam
⁽என் எதிரியின் கையில்␢ என்னை நீர் விட்டுவிடவில்லை;␢ அகன்ற இடத்தில்␢ காலூன்றி நிற்கவைத்தீர்.⁾
King James Version (KJV)
And hast not shut me up into the hand of the enemy: thou hast set my feet in a large room.
American Standard Version (ASV)
And thou hast not shut me up into the hand of the enemy; Thou hast set my feet in a large place.
Bible in Basic English (BBE)
And you have not given me into the hand of my hater; you have put my feet in a wide place.
Darby English Bible (DBY)
And hast not shut me up into the hand of the enemy: thou hast set my feet in a large place.
Webster’s Bible (WBT)
I will be glad and rejoice in thy mercy: for thou hast considered my trouble; thou hast known my soul in adversities;
World English Bible (WEB)
You have not shut me up into the hand of the enemy. You have set my feet in a large place.
Young’s Literal Translation (YLT)
And Thou hast not shut me up, Into the hand of an enemy, Thou hast caused my feet to stand in a broad place.
சங்கீதம் Psalm 31:8
சத்துருவின் கையில் என்னை ஒப்புக்கொடாமல், என் பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர்.
And hast not shut me up into the hand of the enemy: thou hast set my feet in a large room.
| וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH | |
| הִ֭סְגַּרְתַּנִי | hisgartanî | HEES-ɡahr-ta-nee | |
| בְּיַד | bĕyad | beh-YAHD | |
| אוֹיֵ֑ב | ʾôyēb | oh-YAVE | |
| הֶֽעֱמַ֖דְתָּ | heʿĕmadtā | heh-ay-MAHD-ta | |
| בַמֶּרְחָ֣ב | bammerḥāb | va-mer-HAHV | |
| רַגְלָֽי׃ | raglāy | rahɡ-LAI |
Cross Reference
உபாகமம் 32:30
அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பதினாயிரம்பேரை ஓட்டுவதெப்படி?
யோபு 36:16
அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்தினின்று விலக்கி, ஒடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்; உம்முடைய போஜனபந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும்.
ஏசாயா 19:4
நான் எகிப்தியரைக் கடினமான அதிபதியின் கையில் ஒப்பிப்பேன்; கடூரமான ராஜா அவர்களை ஆளுவானென்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
சங்கீதம் 88:8
எனக்கு அறிமுகமானவர்களை எனக்குத் தூரமாக விலக்கி, அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினார்; நான் வெளியே புறப்படக் கூடாதபடி அடைபட்டிருக்கிறேன்.
சங்கீதம் 18:19
அவர் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்மேல் பிரியமாயிருந்தபடியால், என்னைத் தப்புவித்தார்.
சங்கீதம் 4:1
என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.
யோபு 16:11
தேவன் என்னை அநியாயக்காரன் வசமாக ஒப்புவித்து துன்மார்க்கரின் கையில் என்னை அகப்படப்பண்ணினார்.
1 சாமுவேல் 26:8
அப்பொழுது அபிசாய் தாவீதைப் பார்த்து: இன்று தேவன் உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் உருவக் குத்தட்டுமா என்றான்.
1 சாமுவேல் 24:18
நீ எனக்கு நன்மைசெய்ததை இன்று விளங்கப்பண்ணினாய்; கர்த்தர் என்னை உன் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்றுபோடவில்லை.
1 சாமுவேல் 17:46
இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்து கொள்ளுவார்கள்.
Tags சத்துருவின் கையில் என்னை ஒப்புக்கொடாமல் என் பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர்
Psalm 31:8 in Tamil Concordance Psalm 31:8 in Tamil Interlinear Psalm 31:8 in Tamil Image