Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 31:2 in Tamil

Home Bible Psalm Psalm 31 Psalm 31:2

சங்கீதம் 31:2
உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாய் என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த துருகமும் எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும்.

Tamil Indian Revised Version
உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாக என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த கோபுரமும், எனக்கு அடைக்கலமான கன்மலையுமாக இரும்.

Tamil Easy Reading Version
தேவனே, எனக்குச் செவிகொடும். விரைந்து வந்து என்னைக் காப்பாற்றும். எனது பாறையாய் இரும். எனக்குப் பாதுகாப்பான இடமாயிரும். எனக்குக் கோட்டையாயிரும். என்னைப் பாதுகாத்தருளும்.

Thiru Viviliam
⁽உம் செவிகளை␢ என் பக்கம் திருப்பியருளும்;␢ விரைவில் என்னை மீட்டருளும்;␢ எனக்கு அடைக்கலம் தரும்␢ கற்பாறையாய் இரும்;␢ என்னைப் பாதுகாக்கும்␢ வலிமை மிகு கோட்டையாய் இரும்.⁾

Psalm 31:1Psalm 31Psalm 31:3

King James Version (KJV)
Bow down thine ear to me; deliver me speedily: be thou my strong rock, for an house of defence to save me.

American Standard Version (ASV)
Bow down thine ear unto me; deliver me speedily: Be thou to me a strong rock, A house of defence to save me.

Bible in Basic English (BBE)
Let your ear be turned to me; take me quickly out of danger; be my strong Rock, my place of strength where I may be safe.

Darby English Bible (DBY)
Incline thine ear to me, deliver me speedily; be a strong rock to me, a house of defence to save me.

Webster’s Bible (WBT)
To the chief Musician, A Psalm of David. In thee, O LORD, do I put my trust; let me never be ashamed: deliver me in thy righteousness.

World English Bible (WEB)
Bow down your ear to me. Deliver me speedily. Be to me a strong rock, A house of defense to save me.

Young’s Literal Translation (YLT)
Incline unto me Thine ear hastily, deliver me, Be to me for a strong rock, For a house of bulwarks to save me.

சங்கீதம் Psalm 31:2
உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாய் என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த துருகமும் எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும்.
Bow down thine ear to me; deliver me speedily: be thou my strong rock, for an house of defence to save me.

הַטֵּ֤הhaṭṭēha-TAY
אֵלַ֨י׀ʾēlayay-LAI
אָזְנְךָ֮ʾoznĕkāoze-neh-HA
מְהֵרָ֪הmĕhērâmeh-hay-RA
הַצִּ֫ילֵ֥נִיhaṣṣîlēnîha-TSEE-LAY-nee
הֱיֵ֤הhĕyēhay-YAY
לִ֨י׀lee
לְֽצוּרlĕṣûrLEH-tsoor
מָ֭עוֹזmāʿôzMA-oze
לְבֵ֥יתlĕbêtleh-VATE
מְצוּד֗וֹתmĕṣûdôtmeh-tsoo-DOTE
לְהוֹשִׁיעֵֽנִי׃lĕhôšîʿēnîleh-hoh-shee-A-nee

Cross Reference

சங்கீதம் 102:2
என் ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; உமது செவியை என்னிடத்தில் சாயும்; நான் கூப்பிடுகிற நாளிலே எனக்குத் தீவிரமாய் உத்தரவு அருளிச்செய்யும்.

சங்கீதம் 86:1
கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் சிறுமையும் எளிமையுமானவன்.

சங்கீதம் 71:2
உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, என்னைக் காத்தருளும்; உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னை இரட்சியும்.

உபாகமம் 32:31
தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று நம்முடைய சத்துருக்களே தீர்மானிக்கிறார்கள்.

நீதிமொழிகள் 22:17
உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, என் போதகத்தை உன் இருதயத்தில் வை.

ஏசாயா 33:16
அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.

லுூக்கா 18:8
சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வாரென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.

யோவான் 6:56
என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.

1 யோவான் 4:12
தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.

1 யோவான் 4:15
இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான்.

சங்கீதம் 143:7
கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும், என் ஆவி தொய்ந்துபோகிது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறையாதேயும்.

சங்கீதம் 130:2
ஆண்டவரே என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக.

யோபு 7:21
என் மீறுதலை நீர் மன்னியாமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன? இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; விடிற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இரேன் என்றான்.

சங்கீதம் 18:1
என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.

சங்கீதம் 40:17
நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே, தாமதியாதேயும்.

சங்கீதம் 62:7
என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது.

சங்கீதம் 69:17
உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும்.

சங்கீதம் 79:1
தேவனே, புறஜாதியார் உமது சுதந்தரத்தில் வந்து, உமது பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, எருசலேமை மண்மேடுகளாக்கினார்கள்.

சங்கீதம் 90:1
ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.

சங்கீதம் 91:9
எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.

சங்கீதம் 94:22
கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார்.

2 சாமுவேல் 22:3
தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் ரட்சணியக்கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே.


Tags உமது செவியை எனக்குச் சாய்த்து சீக்கிரமாய் என்னைத் தப்புவியும் நீர் எனக்குப் பலத்த துருகமும் எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும்
Psalm 31:2 in Tamil Concordance Psalm 31:2 in Tamil Interlinear Psalm 31:2 in Tamil Image