Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 27:3 in Tamil

Home Bible Psalm Psalm 27 Psalm 27:3

சங்கீதம் 27:3
எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன்.

Tamil Indian Revised Version
எனக்கு விரோதமாக ஒரு இராணுவம் முகாமிட்டாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் போர் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாக இருப்பேன்.

Tamil Easy Reading Version
ஒரு படையே என்னைச் சூழ்ந்தாலும் நான் அஞ்சமாட்டேன். போரில் ஜனங்கள் என்னைத் தாக்கினாலும் நான் பயப்படேன். ஏனெனில் நான் கர்த்தரை நம்புகிறேன்.

Thiru Viviliam
⁽எனக்கெதிராக ஒரு படையே␢ பாளையமிறங்கினும்,␢ என் உள்ளம் அஞ்சாது;␢ எனக்கெதிராகப் போர் எழுந்தாலும்,␢ நான் நம்பிக்கையோடிருப்பேன்.⁾

Psalm 27:2Psalm 27Psalm 27:4

King James Version (KJV)
Though an host should encamp against me, my heart shall not fear: though war should rise against me, in this will I be confident.

American Standard Version (ASV)
Though a host should encamp against me, My heart shall not fear: Though war should rise against me, Even then will I be confident.

Bible in Basic English (BBE)
Even if an army came against me with its tents, my heart would have no fear: if war was made on me, my faith would not be moved.

Darby English Bible (DBY)
If a host encamp against me, my heart shall not fear; if war rise against me, in this will I be confident.

Webster’s Bible (WBT)
Though a host should encamp against me, my heart shall not fear: though war should rise against me, in this will I be confident.

World English Bible (WEB)
Though a host should encamp against me, My heart shall not fear. Though war should rise against me, Even then I will be confident.

Young’s Literal Translation (YLT)
Though a host doth encamp against me, My heart doth not fear, Though war riseth up against me, In this I `am’ confident.

சங்கீதம் Psalm 27:3
எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன்.
Though an host should encamp against me, my heart shall not fear: though war should rise against me, in this will I be confident.

אִםʾimeem
תַּחֲנֶ֬הtaḥăneta-huh-NEH
עָלַ֨י׀ʿālayah-LAI
מַחֲנֶה֮maḥănehma-huh-NEH
לֹֽאlōʾloh
יִירָ֪אyîrāʾyee-RA
לִ֫בִּ֥יlibbîLEE-BEE
אִםʾimeem
תָּק֣וּםtāqûmta-KOOM
עָ֭לַיʿālayAH-lai
מִלְחָמָ֑הmilḥāmâmeel-ha-MA
בְּ֝זֹ֗אתbĕzōtBEH-ZOTE
אֲנִ֣יʾănîuh-NEE
בוֹטֵֽחַ׃bôṭēaḥvoh-TAY-ak

Cross Reference

சங்கீதம் 3:6
எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்.

பிலிப்பியர் 1:28
நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே.

வெளிப்படுத்தின விசேஷம் 12:7
வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை.

வெளிப்படுத்தின விசேஷம் 2:10
நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.

1 பேதுரு 3:14
நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து,

2 கொரிந்தியர் 5:6
நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.

ரோமர் 8:35
உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும்,

ஏசாயா 54:16
இதோ, கரிநெருப்பை ஊதி, தன்கிரியைக்கான ஆயுதத்தை உண்டுபண்ணுகிற கொல்லனையும் நான் சிருஷ்டித்தேன்; கெடுத்து நிக்கிரகமாக்குகிறவனையும் நான் சிருஷ்டித்தேன்.

ஏசாயா 41:11
இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலச்சையடைவார்கள்; உன்னோடே வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள்.

சங்கீதம் 52:6
நீதிமான்கள் அதைக் கண்டு பயந்து அவனைப்பார்த்து நகைத்து:

2 நாளாகமம் 20:15
சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது.

1 சாமுவேல் 28:15
சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை; ஆகையால் நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான்.

யோபு 4:6
உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும், உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாயும் இருக்கவேண்டியதல்லவோ?

2 இராஜாக்கள் 6:15
தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக் கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான்.


Tags எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும் என் இருதயம் பயப்படாது என்மேல் யுத்தம் எழும்பினாலும் இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன்
Psalm 27:3 in Tamil Concordance Psalm 27:3 in Tamil Interlinear Psalm 27:3 in Tamil Image