Context verses Psalm 22:17
Psalm 22:7

என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி;

כָּל
Psalm 22:23

கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள்,

כָּל, כָּל
Psalm 22:27

பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்.

כָּל
Psalm 22:29

பூமியின் செல்வவான்கள் யாவரும் புசித்துப்பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக் கூடாதே.

כָּל
and
I
may
אֲסַפֵּ֥רʾăsappēruh-sa-PARE
tell
כָּלkālkahl
all
my
עַצְמוֹתָ֑יʿaṣmôtāyats-moh-TAI
bones:
הֵ֥מָּהhēmmâHAY-ma
they
יַ֝בִּ֗יטוּyabbîṭûYA-BEE-too
look
stare
יִרְאוּyirʾûyeer-OO
upon
me.
בִֽי׃vee