Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 20:5 in Tamil

Home Bible Psalm Psalm 20 Psalm 20:5

சங்கீதம் 20:5
நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.

Tamil Indian Revised Version
நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய பெயரிலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.

Tamil Easy Reading Version
தேவன் உனக்கு உதவும்போது நாம் மகிழ்வடைவோம். நாம் தேவனுடைய நாமத்தைத் துதிப்போம். நீ கேட்பவற்றை யெல்லாம் கர்த்தர் தருவார் என்று நான் நம்புகிறேன்.

Thiru Viviliam
⁽உமது வெற்றியைக் குறித்து␢ மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போமாக!␢ நம் கடவுளின் பெயரால்␢ வெற்றிக்கொடி நாட்டுவோமாக!␢ உம் விண்ணப்பங்களையெல்லாம்␢ ஆண்டவர் நிறைவேற்றுவாராக!⁾

Psalm 20:4Psalm 20Psalm 20:6

King James Version (KJV)
We will rejoice in thy salvation, and in the name of our God we will set up our banners: the LORD fulfil all thy petitions.

American Standard Version (ASV)
We will triumph in thy salvation, And in the name of our God we will set up our banners: Jehovah fulfil all thy petitions.

Bible in Basic English (BBE)
We will be glad in your salvation, and in the name of our God we will put up our flags: may the Lord give you all your requests.

Darby English Bible (DBY)
We will triumph in thy salvation, and in the name of our God will we set up our banners. Jehovah fulfil all thy petitions!

Webster’s Bible (WBT)
Grant thee according to thy own heart, and fulfill all thy counsel.

World English Bible (WEB)
We will triumph in your salvation. In the name of our God we will set up our banners: May Yahweh grant all your requests.

Young’s Literal Translation (YLT)
We sing of thy salvation, And in the name of our God set up a banner. Jehovah doth fulfil all thy requests.

சங்கீதம் Psalm 20:5
நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.
We will rejoice in thy salvation, and in the name of our God we will set up our banners: the LORD fulfil all thy petitions.

נְרַנְּנָ֤ה׀nĕrannĕnâneh-ra-neh-NA
בִּ֘ישׁ֤וּעָתֶ֗ךָbîšûʿātekāBEE-SHOO-ah-TEH-ha
וּבְשֵֽׁםûbĕšēmoo-veh-SHAME
אֱלֹהֵ֥ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
נִדְגֹּ֑לnidgōlneed-ɡOLE
יְמַלֵּ֥אyĕmallēʾyeh-ma-LAY
יְ֝הוָ֗הyĕhwâYEH-VA
כָּלkālkahl
מִשְׁאֲלוֹתֶֽיךָ׃mišʾălôtêkāmeesh-uh-loh-TAY-ha

Cross Reference

சங்கீதம் 60:4
சத்தியத்தினிமித்தம் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுத்தீர். (சேலா.)

லுூக்கா 1:47
என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.

ஏசாயா 25:9
அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய ரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்.

சங்கீதம் 9:14
தேவரீர் எனக்கு இரங்கி, என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும்.

1 சாமுவேல் 1:17
அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.

யாத்திராகமம் 17:15
மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு,

மீகா 4:5
சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.

ஆபகூக் 3:18
நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.

ஏசாயா 61:10
கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்.

ஏசாயா 12:1
அக்காலத்திலே நீ சொல்வது: கர்த்தாவே, நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கிற்று; நீர் என்னைத் தேற்றுகிறீர்.

சங்கீதம் 118:15
நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தமுண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.

சங்கீதம் 35:9
என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்.

சங்கீதம் 13:5
நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.

சங்கீதம் 19:4
ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்.


Tags நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம் உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக
Psalm 20:5 in Tamil Concordance Psalm 20:5 in Tamil Interlinear Psalm 20:5 in Tamil Image