சங்கீதம் 16:8
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.
Tamil Indian Revised Version
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.
Tamil Easy Reading Version
என் கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அவர் என் வலதுபுறத்திலிருப்பதால் நிச்சயமாய் விலகமாட்டேன்.
Thiru Viviliam
⁽ஆண்டவரை எப்போதும்␢ என் கண்முன் வைத்துள்ளேன்;␢ அவர் என் வலப்பக்கம் உள்ளார்;␢ எனவே, நான் அசைவுறேன்.⁾
King James Version (KJV)
I have set the LORD always before me: because he is at my right hand, I shall not be moved.
American Standard Version (ASV)
I have set Jehovah always before me: Because he is at my right hand, I shall not be moved.
Bible in Basic English (BBE)
I have put the Lord before me at all times; because he is at my right hand, I will not be moved.
Darby English Bible (DBY)
I have set Jehovah continually before me; because [he is] at my right hand, I shall not be moved.
Webster’s Bible (WBT)
I have set the LORD always before me: because he is at my right hand, I shall not be moved.
World English Bible (WEB)
I have set Yahweh always before me. Because he is at my right hand, I shall not be moved.
Young’s Literal Translation (YLT)
I did place Jehovah before me continually, Because — at my right hand I am not moved.
சங்கீதம் Psalm 16:8
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.
I have set the LORD always before me: because he is at my right hand, I shall not be moved.
| שִׁוִּ֬יתִי | šiwwîtî | shee-WEE-tee | |
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| לְנֶגְדִּ֣י | lĕnegdî | leh-neɡ-DEE | |
| תָמִ֑יד | tāmîd | ta-MEED | |
| כִּ֥י | kî | kee | |
| מִֽ֝ימִינִ֗י | mîmînî | MEE-mee-NEE | |
| בַּל | bal | bahl | |
| אֶמּֽוֹט׃ | ʾemmôṭ | eh-mote |
Cross Reference
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:25
அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை எப்பொழுதும் எனக்குமுன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்;
சங்கீதம் 121:5
கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.
சங்கீதம் 110:5
உம்முடைய வலது பாரிசத்திலிருக்கிற ஆண்டவர், தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார்.
சங்கீதம் 73:23
ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்.
சங்கீதம் 109:31
ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார்.
சங்கீதம் 73:26
என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.
சங்கீதம் 15:5
தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.
சங்கீதம் 139:18
அவைகளை நான் எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன்.
சங்கீதம் 62:6
அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை.
எபிரெயர் 11:27
விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.
Tags கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை
Psalm 16:8 in Tamil Concordance Psalm 16:8 in Tamil Interlinear Psalm 16:8 in Tamil Image