Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 147:17 in Tamil

Home Bible Psalm Psalm 147 Psalm 147:17

சங்கீதம் 147:17
அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார், அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?

Tamil Indian Revised Version
அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?

Tamil Easy Reading Version
தேவன் வானத்திலிருந்து கற்களைப்போல கல்மழையை பெய்யப் பண்ணுகிறார். அவர் அனுப்பும் குளிரைத் தாங்கிக்கொள்ள ஒருவனாலும் ஆகாது.

Thiru Viviliam
⁽பனிக்கட்டியைத்␢ துகள்துகளாக விழச் செய்கின்றார்;␢ அவர் வரவிடும் குளிரைத்␢ தாங்கக் கூடியவர் யார்?⁾

Psalm 147:16Psalm 147Psalm 147:18

King James Version (KJV)
He casteth forth his ice like morsels: who can stand before his cold?

American Standard Version (ASV)
He casteth forth his ice like morsels: Who can stand before his cold?

Bible in Basic English (BBE)
He sends down ice like raindrops: water is made hard by his cold.

Darby English Bible (DBY)
He casteth forth his ice like morsels: who can stand before his cold?

World English Bible (WEB)
He hurls down his hail like pebbles. Who can stand before his cold?

Young’s Literal Translation (YLT)
Casting forth His ice like morsels, Before His cold who doth stand?

சங்கீதம் Psalm 147:17
அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார், அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?
He casteth forth his ice like morsels: who can stand before his cold?

מַשְׁלִ֣יךְmašlîkmahsh-LEEK
קַֽרְח֣וֹqarḥôkahr-HOH
כְפִתִּ֑יםkĕpittîmheh-fee-TEEM
לִפְנֵ֥יlipnêleef-NAY
קָ֝רָת֗וֹqārātôKA-ra-TOH
מִ֣יmee
יַעֲמֹֽד׃yaʿămōdya-uh-MODE

Cross Reference

யாத்திராகமம் 9:23
அப்படியே மோசே தன் கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின்மேல் வேகமாய் ஓடிற்று, எகிப்து தேசத்தின்மேல் கர்த்தர் கல்மழையைப் பெய்யப்பண்ணினார்.

யோசுவா 10:11
அவர்கள் பெத்தொரோனிலிருந்து, இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகையில், அசெக்காமட்டும் ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணினார், அவர்கள் செத்தார்கள்; இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப் பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள்.

யோபு 37:9
தெற்கேயிருந்து சூறாவளியும், வடகாற்றினால் குளிரும் வரும்.

யோபு 38:22
உறைந்த மழையின் பண்டசாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ? கல்மழையிருக்கிற பண்டசாலைகளைப் பார்த்தாயோ?

யோபு 38:29
உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? ஆகாயத்தினுடைய உறைந்த பனியைப்பெற்றவர் யார்?

சங்கீதம் 78:47
கல்மழையினால் அவர்களுடைய திராட்சச்செடிகளையும், ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து,


Tags அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார் அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்
Psalm 147:17 in Tamil Concordance Psalm 147:17 in Tamil Interlinear Psalm 147:17 in Tamil Image