சங்கீதம் 144:9
கர்த்தாவே, நான் உமக்குப் புதுபாட்டைப் பாடுவேன்; தம்புரினாலும் பத்துநரம்பு வீணையினாலும் உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
Tamil Indian Revised Version
கர்த்தாவே, நான் உமக்குப் புதுப்பாட்டைப் பாடுவேன்; தம்புரினாலும் பத்து நரம்பு வீணையினாலும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் செய்யும் அற்புதமான காரியங்களைப்பற்றி நான் ஒரு புதிய பாடலைப் பாடுவேன். நான் உம்மைத் துதிப்பேன். பத்து நரம்பு வீணையை நான் மீட்டுவேன்.
Thiru Viviliam
⁽இறைவா, நான் உமக்குப்␢ புதியதொரு பாடல் பாடுவேன்;␢ பதின் நரம்பு வீணையால்␢ உமக்குப் புகழ் பாடுவேன்.⁾
King James Version (KJV)
I will sing a new song unto thee, O God: upon a psaltery and an instrument of ten strings will I sing praises unto thee.
American Standard Version (ASV)
I will sing a new song unto thee, O God: Upon a psaltery of ten strings will I sing praises unto thee.
Bible in Basic English (BBE)
I will make a new song to you, O God; I will make melody to you on an instrument of ten cords.
Darby English Bible (DBY)
O God, I will sing a new song unto thee; with the ten-stringed lute will I sing psalms unto thee:
World English Bible (WEB)
I will sing a new song to you, God. On a ten-stringed lyre, I will sing praises to you.
Young’s Literal Translation (YLT)
O God, a new song I sing to Thee, On a psaltery of ten strings I sing praise to Thee.
சங்கீதம் Psalm 144:9
கர்த்தாவே, நான் உமக்குப் புதுபாட்டைப் பாடுவேன்; தம்புரினாலும் பத்துநரம்பு வீணையினாலும் உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
I will sing a new song unto thee, O God: upon a psaltery and an instrument of ten strings will I sing praises unto thee.
| אֱֽלֹהִ֗ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| שִׁ֣יר | šîr | sheer | |
| חָ֭דָשׁ | ḥādoš | HA-dohsh | |
| אָשִׁ֣ירָה | ʾāšîrâ | ah-SHEE-ra | |
| לָּ֑ךְ | lāk | lahk | |
| בְּנֵ֥בֶל | bĕnēbel | beh-NAY-vel | |
| עָ֝שׂ֗וֹר | ʿāśôr | AH-SORE | |
| אֲזַמְּרָה | ʾăzammĕrâ | uh-za-meh-RA | |
| לָּֽךְ׃ | lāk | lahk |
Cross Reference
சங்கீதம் 33:2
சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.
சங்கீதம் 40:3
நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்.
சங்கீதம் 150:3
எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.
சங்கீதம் 149:1
அல்லேலூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக.
சங்கீதம் 108:2
வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; நான் அதிகாலையில் விழிப்பேன்.
சங்கீதம் 98:1
கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது.
சங்கீதம் 81:1
நம்முடைய பெலனாகிய தேவனைக் கம்பீரமாய்ப் பாடி, யாக்கோபின் தேவனைக்குறித்து ஆர்ப்பரியுங்கள்.
1 நாளாகமம் 25:1
மேலும் சுரமண்டலங்களாலும் தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; தங்கள் ஊழியத்தின் கிரியைக்குக் குறித்துவைக்கப்பட்ட மனுஷர்களின் தொகையாவது:
வெளிப்படுத்தின விசேஷம் 14:3
அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம்பேரேயல்லாமல் ஒருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 5:9
தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,
Tags கர்த்தாவே நான் உமக்குப் புதுபாட்டைப் பாடுவேன் தம்புரினாலும் பத்துநரம்பு வீணையினாலும் உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்
Psalm 144:9 in Tamil Concordance Psalm 144:9 in Tamil Interlinear Psalm 144:9 in Tamil Image